நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது- மக்கள் அச்சமடையவேண்டியதில்லை- அனில்ஜசிங்க

Posted by - July 13, 2020
கந்தக்காடு சேனபுர புனர்வாழ்வு நிலையங்களில் 428 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என…
Read More

சிறிலங்காவில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Posted by - July 13, 2020
சிறிலங்காவில் வென்னப்புவ நகரில் 144 கிராம் 832 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான…
Read More

சிறிலங்காவில் அங்கொட லொக்கா மற்றும் பெத்தியாகொட சங்க ஆகியோர் கைது

Posted by - July 13, 2020
சிறிலங்காவில் அங்கொட லொக்கா மற்றும் பெத்தியாகொட சங்க ஆகியோர் ஹெரோயினுடன் அங்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

சிறிலங்காவின் அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு – மேலதிக வகுப்புகளுக்கும் தடை!

Posted by - July 13, 2020
சிறிலங்காவில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று (திங்கட்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சு…
Read More

இரண்டாவது கொரோனா அலை ஏற்பட்டால் நிச்சயமாக இலங்கையால் மீள் எழும்ப முடியாது – ரணில் எச்சரிக்கை!

Posted by - July 13, 2020
கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சம் இலங்கையில் நிலவிவரும் இந்த காலத்தில், தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் பேசி, பொதுத் தேர்தல்…
Read More

இலங்கையில் கொரோனா வைரஸ் சமூகத்துக்குள் பரவும் ஆபத்து – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை

Posted by - July 13, 2020
கொரோனா வைரஸ் தொற்று சமூகத்துக்குள் பரவும் ஆபத்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் அதிகாரி வைத்தியர் சுடத் சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த சில…
Read More

பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் முத்தையா

Posted by - July 13, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன், பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளார். கொழும்பில்…
Read More

எமது வெற்றியே மலையகத்தின் வெற்றி – திகாம்பரம்

Posted by - July 13, 2020
தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியே மலையகத்தின் வெற்றி. எனவே, கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்  என தொழிலாளர் தேசிய சங்கத்தின்…
Read More

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை இடைநிறுத்தம்

Posted by - July 13, 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளது. அதற்கமைய குறித்த நடவடிக்கை…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்!

Posted by - July 13, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகின்றன. எனினும் அநுராதபுரம் நகராட்சி, ராஜாங்களை…
Read More