குருநாகலில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்!

Posted by - July 9, 2021
குருநாகல் மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்று வருகின்றது. காலை 8.30…
Read More

மக்களுக்கு நிவாரணங்கள் விரைவில் வழங்கப்படும் – பசில்

Posted by - July 9, 2021
நாட்டு மக்களின் நலனை கருத்திற்கொண்டு நிவாரணங்களை விரைவாக வழங்க ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ…
Read More

கோதுமை மா உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

Posted by - July 9, 2021
எதிர்வரும் வாரங்களில் கோதுமை மா தயாரிப்பிலான உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல…
Read More

இன்று உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்

Posted by - July 9, 2021
களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று(09) அதிகாலை 6…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 266 பேர் கைது!

Posted by - July 9, 2021
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 266 பேர் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய…
Read More

சாகர காரியவசமிற்கு புதிய பதவி

Posted by - July 8, 2021
ஆளும் கட்சியின் துணை கொறடா பதவிக்கு நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம்…
Read More

ஜோசப் ஸ்டாலின் உட்பட 33 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Posted by - July 8, 2021
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 33 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read More

சஷீந்திர ராஜபக்ஷவின் பதவியில் திருத்தம்

Posted by - July 8, 2021
நெல் மற்றும் தானியவகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை…
Read More