சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

Posted by - July 9, 2021
சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சுற்றுலாத்துறையில் நேரடியாக தொடர்புபட்டுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டதின் முதலாவது கட்டம் தென்…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட ஆய்வகம்

Posted by - July 9, 2021
கட்டுநாயக்க விமான நிலையத்தில், பயணிகளுக்கு பரிசோதனை செய்து மூன்று மணித்தியாலத்திற்குள் பரிசோதனை அறிக்கையை பெறக்கூடிய வகையில் ஆய்வகம் ஒன்றை, எதிர்வரும் மூன்று…
Read More

இலங்கைக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவில்லை – சன்ன ஜெயசுமன

Posted by - July 9, 2021
இலங்கைக்கு ஒருதொகை தடுப்பூசிகள் இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமன தெரிவித்தார். நாட்டில்…
Read More

க.பொ.த உயர்தர பரீட்சை ஒக்டோபர் 4 முதல் நடைபெறும் ; புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3இல்: கல்வியமைச்சு

Posted by - July 9, 2021
க.பொ.த உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 4 முதல் ஒக்டோபர் 31 வரை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை 2021ஆம்…
Read More

தனியார் துறை பணியாளர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது குறித்து சட்டமூலம்

Posted by - July 9, 2021
இலங்கையில் தனியார் துறை பணியாளர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது குறித்து முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில்…
Read More

ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்படுவதற்கு பொலிஸார் காரணமில்லை- சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீதே குற்றம்சாட்டவேண்டும்- சரத்வீரசேகர

Posted by - July 9, 2021
ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் ஒடுக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அமைச்சர் சரத்வீரசேகர சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட சுகாதார வழிகாட்டுதல்களை…
Read More

முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களிற்கு அதிக தடுப்பூசிகள்

Posted by - July 9, 2021
முப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பூசி மையங்களிற்குஅதிகளவு தடுப்பூசிகளை சுகாதார அதிகாரிகள் வழங்குவதன் காரணமாக சுகாதார துறையினரின் மேற்பார்வையில் உள்ள தடுப்பூசி…
Read More

பசில் ராஜபக்ஷவால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது- மயந்த

Posted by - July 9, 2021
பசில் ராஜபக்ஷவால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More

வெளியாகின புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சை திகதிகள்!

Posted by - July 9, 2021
தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுதராதரப் பத்திர உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்கள் தொடர்பில் கல்வி…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Posted by - July 9, 2021
தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினர் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல்…
Read More