குழந்தைகளைத் தாக்கிய தந்தை கைது

Posted by - July 18, 2021
தனது குழந்தைகள் இருவரையும் மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்கிய தந்தையொருவர் புத்தல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். புத்தல- உடகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர்…
Read More

இலங்கையில் டெல்டா வைரஸ் காற்றின் ஊடாக பரவக்கூடிய அவதானம்!!

Posted by - July 18, 2021
கொவிட் 19 வைரஸின் டெல்டா வகை எதிர்காலத்தில் காற்றின் ஊடாக பரவக்கூடிய அவதானம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன…
Read More

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 368 பேர் கைது

Posted by - July 18, 2021
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் மேலும் 368 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட…
Read More

கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று முதல் கொவிட் தடுப்பூசி

Posted by - July 18, 2021
கண்டி மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் இன்று(18) முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை மீறி பயணம் செய்ய முயன்ற மேலும் 338 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்- அஜித் ரோகண

Posted by - July 18, 2021
மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடையை மீறி நேற்றைய தினம் பயணிக்க முற்பட்ட 338 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர் என பொலிஸ் ஊடகப்…
Read More

வாசுதேவ நாணயக்காரவின் அமைச்சு பதவியில் மாற்றம்?

Posted by - July 18, 2021
சமகால அரசாங்கத்தில் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படும் முதல் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கையின் போது நீர்வழங்கல் அமைச்சில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

ஆபத்தான பகுதியாக மாறியுள்ள கொழும்பு!

Posted by - July 18, 2021
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்ற எல்லைக்குள் பரவியுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

தொடரும் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்க போராட்டம்!

Posted by - July 18, 2021
இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி, ஆசிரியர் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 7ஆம் நாளாகவும் தொடர்கிறது. பல…
Read More

போராட்டத்துக்கு தயாராகும் சுகாதார பணியாளர்கள்!

Posted by - July 18, 2021
ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. அந்த சங்கத்தின் பிரதான செயலாளர் டெம்பிட்டியே சுகதானந்த…
Read More

கொழும்பில் வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணம் கண்டுபிடிப்பு

Posted by - July 18, 2021
கொழும்பு கொட்டாவ பிரதேசத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 1.39 கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.
Read More