தொடருந்து சேவைகள் நாளை முதல் மீள ஆரம்பம்

Posted by - October 24, 2021
மாகாணங்களுக்குள் மாத்திரம் தொடருந்து சேவை நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கமைய 133 தொடருந்து சேவைகள் இடம்பெறவுள்ளதாகத் தொடருந்து திணைக்கள…
Read More

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் நாளை ஆரம்பம் : புலமைப் பரிசில் , உயர்தர பரீட்சைகள் பிற்போடக்படக் கூடும் -கல்வி அமைச்சு

Posted by - October 24, 2021
நாடளாவிய ரீதியிலுள்ள சகல ஆரம்ப பிரிவு பாடசாலைகளிலும் , ஏனைய பாடசாலைகளிலுள்ள ஆரம்ப பிரிவுகளும் நாளை திங்கட்கிழமை முதல் கல்வி…
Read More

வடக்கு, கிழக்கில் தொடரும் பொலிஸ் அராஜகங்கள் : – சாணக்கியன்

Posted by - October 23, 2021
  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ‘பொலிஸ் அராஜக’ சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் நிலையிலும், ஏறாவூர் சம்பவத்தைப்போன்ற வலுவான காணொளி ஆதாரங்களையுடைய…
Read More

50 பேரின் பங்குபற்றலுடன் வழிபாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி

Posted by - October 23, 2021
அனைத்து மத வழிபாட்டு ஸ்தலங்களிலும் 50 பேரின் பங்குபற்றலுடன், சுகாதார வழிமுறைகளுக்கமைய  வழிபாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள்…
Read More

நாட்டில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Posted by - October 23, 2021
நாட்டில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

கொவிட் தொற்றால் 19 பேர் பலி!

Posted by - October 23, 2021
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல்…
Read More

வெலிக்கடை சிறைக்கைதிகள் சிறைச்சாலை கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்

Posted by - October 23, 2021
சிறைக்கைதிகளை நசுக்கி அழுத்தத்திற்கு உள்ளாக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படியும், அனைத்து கைதிகளையும் வேறுபாடின்றி சரி சமமாக நடத்தும்படியும்…
Read More

வெலிக்கடை சிறைச்சாலையில் கலவரம் : பொல்லுகள் குவிக்கப்பட்டுள்ள காவலர்கள்

Posted by - October 23, 2021
வெலிக்கடை சிறைச்சாலையில் சுமார் 50 கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

க்ளாஸ்கோ மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக கொட்லாந்து பயணமாகிறார் ஜனாதிபதி

Posted by - October 23, 2021
ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் ; தொடர்பான க்ளாஸ்கோ மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாரம் இறுதியில்…
Read More

இது முடிவல்ல ஆரம்பம் ! அப்புத்தளையில் ஒப்பாரி வைத்து சவப்பெட்டியை ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

Posted by - October 23, 2021
அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தவும், மலையக மக்களின் இருப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய தொழில் பிணக்குகள் தொடார்பாகவும்,& பெருந்தோட்ட…
Read More