க.பொ.த சாதாரண தர, உயர்தரம், பல்கலை 1ஆம் வருட வகுப்புகளை விரைவில் ஆரம்பிக்க தீர்மானம்

Posted by - October 29, 2021
க.பொ.த சாதாரண உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கொவிட் தொற்று பாடசாலை மாணவர்களின் கல்வியை கடுமையாகப் பாதித்துள்ள…
Read More

சீமெந்து இறக்குமதிக்கு டொலர் இல்லை ; 15ஆம் திகதி வரை நாட்டில் அபிவிருத்திப் பணிகளைச் செய்ய முடியாது

Posted by - October 29, 2021
எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் நாட்டில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் முன்னெடுக்க முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா…
Read More

கருவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி!

Posted by - October 29, 2021
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி அமையவுள்ளது எனவும், இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்று வருகின்றன…
Read More

கொவிட் தொற்றால் 10 பேர் பலி!

Posted by - October 29, 2021
நாட்டில் நேற்றைய தினம் 10 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More

வைத்தியசாலை நீர்த்தாங்கியிலிருந்து காவல்துறை உத்தியோகத்தரின் சடலம் மீட்பு!

Posted by - October 29, 2021
கொவிட் 19 தொற்றுதியான நிலையில், காணாமல் போய் இருந்த கொத்மலை காவல்துறை உத்தியோகத்தர் கம்பளை ஆதார வைத்தியசாலையின் நீர்தாங்கியிலிருந்து இன்று…
Read More

நாட்டில் மேலும் 415 பேருக்கு கொரோனா தொற்று

Posted by - October 29, 2021
நாட்டில் மேலும் 415 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும்…
Read More

இந்திய உயர்ஸ்தானிகரை கொழும்பில் சந்தித்த சம்பந்தன்!

Posted by - October 29, 2021
இன்று மாலை 4.00 மணியளவில் இந்திய உயர்ஸ்தானிகர் திரு.கோபால் பாக்ளே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு. இரா. சம்பந்தனை,…
Read More

மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் திங்கள் முதல் ஆரம்பம்!

Posted by - October 29, 2021
கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த சேவைகள் எதிர்வரும் முதலாம்…
Read More

பயணத்தடை முற்றாக நீங்கினாலும் ஆபத்து இன்னும் குறையவில்லை – சுதர்ஷினி

Posted by - October 29, 2021
“இலங்கை முழுவதிலும் அமுலில் இருந்த சகல பயணத்தடைகளும் நீக்கப்பட்டாலும் கொரோனாவின் ஆபத்து இன்னமும் குறையவில்லை. எனவே, மக்கள் அனைவரும் புதிய…
Read More

விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதி – மஹிந்தானந்த

Posted by - October 29, 2021
விவசாயிகளுக்கு இழப்பீடு உறுதி என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,…
Read More