கொடுங்கோல் ஆட்சியைத் தக்க வைக்கவே ஞானசாரருக்கு பதவி! – நளின் பண்டார

Posted by - October 30, 2021
கொடுங்கோல் ஆட்சியைத் தக்க வைக்கவே ஞானசாரருக்கு பதவி என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சாட்டினார்.…
Read More

எதிர்காலத்தில் இனப்படுகொலை உலகின் வேறு எந்த நாட்டிலும் நடக்கக்கூடாது -விக்கி

Posted by - October 30, 2021
சட்ட கோட்பாடுகளின் அடிப்படையிலும், எதிர்காலத்தில் மீண்டும் ஒரு இனப்படுகொலை இலங்கையிலோ அல்லது உலகின் வேறு எந்த நாட்டிலுமோ நடக்கக்கூடாது என்பதை…
Read More

அரசாங்கம் ஒரு புறமும், நாட்டு மக்கள் மறு புறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும் – அத்துரலிய ரத்ன தேரர்

Posted by - October 30, 2021
அரசாங்கம் ஒரு புறமும், நாட்டு மக்கள் மறு புறமும் சென்றால் பெரும் விளைவுகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய…
Read More

நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியீடு!

Posted by - October 30, 2021
நவம்பர் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Read More

ரியூசன் வகுப்புகளுக்கு வரையறைகளுடன் அனுமதி

Posted by - October 30, 2021
எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி முதல் சாதாரண தர, உயர்தர ரியூசன் வகுப்புகளுக்கு புதிய சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் அனுமதி…
Read More

ஒரு வருடத்திற்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் – லக்ஷ்மன் கிரியெல்ல

Posted by - October 30, 2021
தேர்தலை நடத்தி சர்வஜன வாக்கெடுப்பை சோதிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திற்கு சவால் விடுத்துள்ளார்.
Read More

தெமட்டகொட ருவானுக்கு 5வரை விளக்கமறியல்

Posted by - October 30, 2021
தெமட்டகொட ருவன் என அழைக்கப்படும் ருவன் சமிலவை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்…
Read More

பாடசாலைகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டது

Posted by - October 30, 2021
பாடசாலைகளை ஆரம்பிப்பதன் மற்றுமாரு கட்டமாக மேலும் சில வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
Read More

வெளியானது விசேட வர்த்தமானி

Posted by - October 30, 2021
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று…
Read More

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் தீர்மானம் இல்லை

Posted by - October 30, 2021
மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான திட்டம் எதுவும் இல்லையென மின்சக்தித்துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம்…
Read More