வீதியில் செல்ல முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது – ஆளும் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் கவலை

Posted by - March 20, 2022
நாட்டு மக்கள் எதிர்க்கொண்டுள்ள எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவான தீர்வை முன்வைக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா…
Read More

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது தற்போதைய நிலைமையில் சிறந்தது – இலங்கை மத்திய வங்கி

Posted by - March 20, 2022
நிதி நெருக்கடியினை முகாமைத்துவம் செய்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவது தற்போதைய நிலைமையில் சிறந்ததாக அமையும் என வலியுறுத்தி…
Read More

சித்திரைப் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – பந்துல உறுதி

Posted by - March 20, 2022
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் தேக்கமடைந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன் எதிர்வரும் வாரம் முதல் முழுமையாக விடுவிக்கப்படும். பண்டிகை…
Read More

வேலைத்திட்டங்களை முன்வையுங்கள் : சந்தர்ப்பவாத அரசியல் வேண்டாம் – மைத்திரிபால

Posted by - March 20, 2022
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினைக் காண்பதற்கு அனைத்து கட்சிகளும் சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தமது வேலைத்திட்டங்கள் , யோசனைகளை…
Read More

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்கு

Posted by - March 20, 2022
40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல்…
Read More

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு!

Posted by - March 20, 2022
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (20) நள்ளிரவு முதல் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இன்று…
Read More

இறக்குமதியாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை

Posted by - March 20, 2022
இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More

மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு !

Posted by - March 19, 2022
கண்டியில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த வயோதிபர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சுமார்…
Read More

மீண்டும் ஜனாதிபதியை நம்புமளவிற்கு முட்டாள்கள் எவரும் நாட்டில் இல்லை – ஹெக்டர் அப்புஹாமி

Posted by - March 19, 2022
ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஆட்சியைப் பொறுப்பேற்று…
Read More

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் பலி

Posted by - March 19, 2022
நாட்டில் நேற்றைய தினம் (18) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 4 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…
Read More