35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பை வந்தடைந்தது !

Posted by - March 21, 2022
35,000 மெட்ரிக் தொன் டீசலுடன் கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 500 மில்லியன்…
Read More

குடிநீர் போத்தல், முகக்கவசங்களின் விலைகளும் அதிகரிப்பு

Posted by - March 21, 2022
நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மாத்திரமின்றி அத்தியாவசியமற்ற பொருட்களின் விலைகளும் நாளாந்தம் சடுதியாக அதிகரித்து வருகின்றன. நாட்டில் நிலவும் பாரிய…
Read More

ஒரு இலட்சம் என்ற அறிவிப்பு உறவுகளின் உணர்வுகளை கொச்சப்படுத்தும் நோக்கிற்கானது அல்ல – அலி சப்ரி

Posted by - March 21, 2022
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக மனிதாபிமான அடிப்படையிலான நிவாரணமே ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதென்ற அறிவிப்பு என நீதி அமைச்சர்…
Read More

எரிபொருள் வாங்க சென்றவர் கொலை செய்யப்பட்டார்

Posted by - March 21, 2022
நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (20)…
Read More

1 ஆம் திகதி முதல் பால்மா சந்தைக்கு வரும்..-மில்கோ

Posted by - March 21, 2022
தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு எந்த நிறுவனமும் பால்மா விலையை அதிகரிக்குமாயின்…
Read More

இன்று இரவு 11 மணி வரை மின்வெட்டு!

Posted by - March 21, 2022
இன்றைய தினமும் (21) நாட்டின் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம்…
Read More

ராஜபக்ஷக்களுக்கு மீண்டும் உயிர்கொடுக்க முடியாது – கஜேந்திரகுமார்

Posted by - March 20, 2022
சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்று ஒட்டுமொத்தமான மக்களின் வெறுப்பினைச் சந்தித்து வீழ்ச்சி கண்டுள்ள ராஜபக்ஷக்களுக்கு உயிர்கொடுக்க முடியாது என்று தமிழ்த் தேசிய…
Read More

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சன்!

Posted by - March 20, 2022
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க இன்று (20) காலை கொழும்பு…
Read More

கொவிட் மரணங்கள் குறித்த அறிவிப்பு

Posted by - March 20, 2022
நாட்டில் நேற்றைய தினம் (19) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 5 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…
Read More