ரமேஸ்வரன் எம்.பிக்கு புதிய பதவி

Posted by - March 22, 2022
நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின. பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

அமைச்சரின் சாரதி கொலை – பலர் அதிரடி கைது

Posted by - March 22, 2022
வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில்  பிரதான சந்தேகநபர் உட்பட மேலும் இருவர் கைதாகி உள்ளனர்.
Read More

பயங்கரவாதத்தின் நவீன அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண புதிய சட்டம் வேண்டும் – ரணில்

Posted by - March 22, 2022
பயங்கரவாதத் தடைச் சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
Read More

இறுதி விருப்பு ஆவணம் மற்றும் திருமணப் பதிவு கட்டளைச் சட்டத்தில் திருத்தம்

Posted by - March 22, 2022
இறுதி விருப்பு ஆவணக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக இதற்கு முன்னர் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதுடன்,…
Read More

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய நிலையில் அரசாங்கம் இல்லை – ரமேஷ்

Posted by - March 22, 2022
hநாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கக் கூடிய நிலைமையில் அரசாங்கத்தின் நிதி நிலைவரம் இல்லை. தற்போதுள்ள நெருக்கடி நிலைமைகளை சிறந்த முறையில்…
Read More

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Posted by - March 22, 2022
தங்கல்லை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திங்கட்கிழமை வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்ததெமலிய பிரதேசத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால்…
Read More

டிஜிட்டல் ID விரைவில்?

Posted by - March 22, 2022
இலங்கைக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தனித்துவ சட்டகத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இந்திய அரசு 300 மில்லியன் இந்திய ரூபாய்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.…
Read More

மீண்டும் இறக்குமதி செய்வதற்கு சில காலம் செல்லும்

Posted by - March 22, 2022
நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் கொவிட் வைரஸ் தொற்றை தடுப்பதற்காக 3 ஆவது டோசுக்காக பயன்படுத்தப்படும் மருந்து கையிருப்பு முடிவடைந்தால் அதனை…
Read More

இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா பதவி விலகினார்

Posted by - March 22, 2022
இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More