ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவம்(காணொளி)

Posted by - February 14, 2017
நுவரெலியா, ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹற்றன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் வைபவமும், தொழில்நுட்ப…
Read More

சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து கொண்டிருந்த ஐவர் கைது(காணொளி)

Posted by - February 14, 2017
  நுவரெலியா, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கெசல்கமுவ ஆற்றிற்கு அருகில் டின்சின் பதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்ந்து…
Read More

பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் (காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சி மாவட்டத்திற்கான பேருந்து நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலானது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More

மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில்……… (காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சியில், மின்சார சபையின் மின் கட்டண சிட்டைகள் வீதிகளில் சிதறிக்கிடக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரைக்கும் பல கிராமங்களில் மின் இணைப்பு…
Read More

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி…(காணொளி)

Posted by - February 14, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் காணியில் இன்று தனியார் ஒருவரால் வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த மாவீரர் துயிலுமில்லம்…
Read More

மலையக மக்களின் வாழ்க்கை தரம் இன்னும் உயரவில்லை-பழனி திகாம்பரம்

Posted by - February 13, 2017
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நல்லதோர் உறவு காணப்படுகின்றது. அத்தோடு கலாச்சார ரீதியாகவும் நாங்கள் ஒன்றுப்பட்டு இருக்கின்றோம். 200 வருடத்திற்கு முன்பு நாங்கள்…
Read More

பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ….(காணொளி)

Posted by - February 13, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு பணியிலிருந்து இடை நிறுத்தப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள…
Read More

பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்(காணொளி)

Posted by - February 13, 2017
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையால் அரசாங்கத்தின் கவனத்திற்கு…
Read More