பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணை Posted by தென்னவள் - July 5, 2016 வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த 1-ந் தேதி புகுந்த 7 பயங்கரவாதிகள் அங்கிருந்த வெளிநாட்டினர் உள்பட… Read More
வெளிநாடுகளில் அராபியர்களின் தேசிய உடையை அணிய வேண்டாம் Posted by தென்னவள் - July 4, 2016 அமெரிக்காவில் உள்ள ஒரு ஓட்டலில் அராபியர்களின் பாரம்பரியம் மிக்க தேசிய உடையை அணிந்திருந்தவரை ஐ.எஸ். தீவிரவாதி என்று கருதி போலீசார்… Read More
ஹிட்லரின் சித்ரவதை முகாமில் இருந்து தப்பிய எழுத்தாளர் மரணம் Posted by தென்னவள் - July 4, 2016 சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சிக்காலத்தில் நாஜி சித்ரவதை முகாமில் இருந்து உயிர்தப்பி, பின்னர் எழுத்தாளராக மாறி சித்ரவதை முகாமில் நிகழ்ந்த கொடூரங்களை… Read More
வாட்ஸ் அப்பில் மலேசிய பிரதமரை அவமதித்த முதியவர் கைது Posted by தென்னவள் - July 4, 2016 வாட்ஸ் அப்பில் மலேசிய பிரதமரை அவமதித்த குற்றத்திற்காக 76 வயது முதியவரை காவல்துறை கைது செய்துள்ளது. Read More
ஈராக்கில் இரட்டை குண்டு வெடிப்பில் 126 பேர் பலி Posted by தென்னவள் - July 4, 2016 இரட்டை குண்டு வெடிப்பில், 126 பேர் பலியானதை தொடர்ந்து ஈராக்கில், 3 நாள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது,ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம்… Read More
நியூசிலாந்தில் பாரியளவு கொக்கெய்ன் மீட்பு Posted by கவிரதன் - July 4, 2016 நியூசிலாந்தில் பாரிய அளவிலான கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. குதிரை சிலை ஒன்றின் தலைக்குள் மறைத்து வைக்கப்பட்டு மெக்சிகோவில் இருந்து… Read More
ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி Posted by தென்னவள் - July 4, 2016 மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு ஐ.நா. சபையில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி… Read More
ஈராக்கில் மூன்று தினங்களுக்கு துக்க தினம் Posted by கவிரதன் - July 4, 2016 ஈராக்கில் 3 தினங்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு கார் குண்டு தாக்குதல்களில்… Read More
சுவிஸ் பட்டியலில் இந்தியா 75வது இடத்தில் Posted by கவிரதன் - July 4, 2016 சுவிஸ் வங்கியில் பணம் சேமித்துள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 75 ஆவது இடத்தில் உள்ளது. கடந்த… Read More
பாகிஸ்தானில் வெள்ளம் – 28 பேர் பலி Posted by கவிரதன் - July 4, 2016 வட பாகிஸ்தானில் பெய்த கடும் மழையினை அடுத்து ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 28 பேர் பலியாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.… Read More