வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பரோல் கிடைப்பதில் சிக்கல்

Posted by - June 1, 2021
வேலூர் ஜெயிலில் உள்ள நளினி, முருகனுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத சூழல் உள்ளதாக போலீசார் அறிக்கை அனுப்பி உள்ளதால் அவர்களுக்கு…
Read More

தொண்டர்களை குழப்ப சசிகலா முயற்சி – கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு

Posted by - June 1, 2021
கொரோனா முடிஞ்சதும் நான் வந்திருவேன் கவலைப்படாதீங்க என தொண்டரிடம் சசிகலா பேசிய ஆடியோ தமிழக அரசியலில் பரபரப்பை
Read More

இன்று புகையிலை எதிர்ப்பு தினம்… பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய கலைஞர்

Posted by - May 31, 2021
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை ஒட்டி ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Read More

சென்னை நகரில் நடமாடும் மளிகை கடை திட்டம் இன்று தொடங்கியது

Posted by - May 31, 2021
சென்னை மாநகராட்சி பகுதியில் மட்டும் 7500 வியாபாரிகளுக்கு அனுமதி சீட்டு மற்றும் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து…
Read More

2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமல் – கூடுதல் கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் அறிவிப்பு

Posted by - May 31, 2021
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 2-ம் கட்ட தளர்வில்லா முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கோயம்பேடு…
Read More

தமிழகத்தில் 3.8 கோடி பாட புத்தகங்கள் தயார்- ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வினியோகம்

Posted by - May 31, 2021
பிளஸ்-1 மற்றும் பிளஸ் -2 வகுப்புகளுக்கான 2-வது தொகுதி பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
Read More

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைக்கு மருந்து தட்டுப்பாடு

Posted by - May 31, 2021
கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த தேவைப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது.
Read More

கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை- முக ஸ்டாலின்

Posted by - May 30, 2021
கொரோனா தடுப்பு பணிகளில் கோவை மட்டுமின்றி எந்த ஊரும் புறக்கணிக்கப்படவில்லை என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
Read More

பரோலில் வந்துள்ள பேரறிவாளனை யாரும் சந்திக்க வரவேண்டாம்- போலீசார் தகவல்

Posted by - May 30, 2021
பேரறிவாளன் பாதுகாப்பு கருதி அவரது வீட்டிலேயே தினமும் கையெழுத்து வாங்கப்படும் என போலீசார் கூறினர்.
Read More