தொடர்ந்து வாய்தா கேட்டதால் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்

Posted by - August 20, 2021
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ராஜேந்திர பாலாஜி தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
Read More

தரமற்ற கட்டிடம் கட்டியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்- சீமான்

Posted by - August 20, 2021
2016-ம் ஆண்டு நடந்த முகலிவாக்கம் அடுக்குமாடி குடியிருப்பு விபத்தும், அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகளும் நமக்கு பெரும் படிப்பினையாக இருக்கிறது என…
Read More

ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

Posted by - August 20, 2021
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து வருகின்றன.
Read More

கொடநாடு கொலை வழக்கு விவகாரம்- அ.தி.மு.க. தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு

Posted by - August 19, 2021
கொடநாடு விவகார வழக்கு விசாரணை மீண்டும் தூசி தட்டப்பட்டுள்ளதால், தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Read More

குற்றவாளிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதா?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

Posted by - August 19, 2021
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி மீது சோதனை என்ற பெயரில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.கவர்னர் பன்வாரிலால்…
Read More

சிறப்பு வகுப்பு நடத்தும் திட்டத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

Posted by - August 19, 2021
பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைந்ததன் காரணமாக தினமும் 12 சதவீத அளவுக்கு பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது.சட்டசபையில் இன்று பொது…
Read More

தமிழகத்தை 5 ஆண்டுகளில் பசுமை மாநிலமாக மாற்றுவோம்- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உறுதி

Posted by - August 19, 2021
கொரோனா காலத்தில் பொது மக்கள் நலன் கருதி 48 ஆயிரம் வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்ததாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…
Read More

ஆண்டுக்கு 1 லட்சம் பனை விதைகளை அரசுக்கு தருகிறேன்- சபாநாயகர் அறிவிப்பு

Posted by - August 19, 2021
பனை மரத்தின் பலன்களையும், நலன்களையும் கருத்தில் கொண்டு அதை வெட்டுவதற்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுமதி வேண்டும் என்று உத்தரவிட்டு…
Read More

திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதிகள் சிலர் தற்கொலைக்கு முயற்சி!

Posted by - August 18, 2021
தமிழ் நாட்டின் திருச்சி மன்னார் புரத்தில் உள்ள தனிச்சிறை எனப்படும் சிறப்பு முகாமில் உள்ள ஈழ அகதிகள் 15 பேர்…
Read More

மு.க.ஸ்டாலின் பேசும்போது அமளி- சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றம்

Posted by - August 18, 2021
அ.தி.மு.க. உறுப்பினர்கள் வேண்டும் என்றே கூச்சல், குழப்பம் ஏற்படுத்துகிறார்கள் என சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார்.
Read More