மெரினா கடற்கரையில் இன்று கடலில் குளிக்க முயன்றவர்களை விரட்டி வெளியேற்றிய போலீசார்

Posted by - October 17, 2021
மெரினா கடற்கரை பகுதி முழுவதும், அண்ணா சதுக்கம் மற்றும் மெரினா போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
Read More

நீட் தேர்வு பயத்தால் தீக்குளித்த மாணவி 28 நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு

Posted by - October 16, 2021
தேர்வு பயத்தால் தீக்குளித்த மாணவி கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 28 நாட்களுக்கு பிறகு…
Read More

மக்கள் நீதி மய்ய கட்சி வேட்பாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்

Posted by - October 16, 2021
உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Read More

தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸ் தர வேண்டும்- ஜி.கே.வாசன்

Posted by - October 16, 2021
அரசு போக்குவரத்து, பொதுத்துறை நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் தீபாவளி போனஸ் தர வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More

தமிழகத்தில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி

Posted by - October 16, 2021
தமிழகத்தில் 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரிகள் இருப்பு உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
Read More

90வது பிறந்தநாள்- அப்துல்கலாம் மணிமண்டபத்தில் குடும்பத்தினர் மலரஞ்சலி

Posted by - October 15, 2021
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள மணிமண்டபத்தில் அப்துல் கலாமின் சமாதி முன்பு குடும்பத்தினர் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் தொழுகை நடத்தினர்.
Read More

அ.தி.மு.க. பொன் விழா பிரமாண்ட மாநாடு- ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவிப்பு

Posted by - October 15, 2021
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர்ந்து, மக்கள் துன்பங்கள் யாவும் அகன்று, வளர்ச்சிப் பாதையில் அமைதியான தமிழ்நாடு உருவாகிட, அ.தி.மு.க.வின் பொன்விழா…
Read More

தடை நீங்கியது: கோவில்கள் திறப்பு- தரிசனத்திற்காக திரண்ட பக்தர்கள்

Posted by - October 15, 2021
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்கு குவிந்தனர். அவர்கள் வரிசையில் நின்று தரிசனம்
Read More

மது, அசைவ பிரியர்களுக்கு வார நாட்களில் மெகா தடுப்பூசி முகாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Posted by - October 15, 2021
தற்போது பண்டிகை காலமாக இருப்பதால் வருகிற ஞாயிறு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Read More