திமுக ஆட்சியை பிடித்ததற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களுமே காரணம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - September 11, 2022
சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நீங்கள் அரசு ஊழியர்கள், நான்…
Read More

ரூ.381 கோடியில் மேம்படுத்தப்படும் தூத்துக்குடி விமான நிலையம்: புதிய வசதிகள் விவரம்

Posted by - September 10, 2022
தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை சமாளிக்கவும், சிறந்த சேவைகளை வழங்கவும், தொடர்புகளை விரிவுப்படுத்தவும்…
Read More

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - September 10, 2022
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான கேரள மாநிலம் அட்டப்பாடி, முக்காலி, மட்டத்துகாடு போன்ற…
Read More

மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்- தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

Posted by - September 10, 2022
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: * தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும்.
Read More

ராணி எலிசபெத் புகழைக் காலம் சுமந்து செல்லும் – கவிஞர் வைரமுத்து ட்வீட்

Posted by - September 10, 2022
இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து, இங்கிலாந்து மகாராணி எலிசபெத் மறைவுக்கு பிரதமர் மோடி…
Read More

பிரபல பாடலாசிரியர் கபிலன் மகள் எடுத்த விபரீத முடிவு- இதுதான் காரணமா?

Posted by - September 10, 2022
பிரபல திரைப்பட பாடலாசிரியர் மற்றும் கவிஞர் கபிலனின் மகள் தூரிகை (வயது 28) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை…
Read More

தமிழகத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நவ. 9-ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Posted by - September 9, 2022
தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் நவ.9-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக மாநில தலைமை தேர்தல்…
Read More

3வது முறையாக நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி தற்கொலை

Posted by - September 9, 2022
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நீட் தேர்வால் மாணவ-மாணவிகளின்…
Read More

சென்னை காமராஜர் சாலையில் ஜெயலலிதா சிலையை பராமரிக்க வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

Posted by - September 9, 2022
முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், தமிழ்…
Read More

நீங்கள் பேசியது உங்களுக்கே நினைவில்லையா? சவுக்கு சங்கர் வழக்கில் காரசார வாதம்

Posted by - September 9, 2022
ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளதாக யூடியூபில் விமர்சித்த சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில்…
Read More