விவசாயிகளுக்கு நிவாரண உதவி உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Posted by - February 13, 2017
தமிழகத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டியால் தாமதம் ஏற்பட்டிருப்பதாகவும், அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க…
Read More

தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை: ராமதாஸ்

Posted by - February 13, 2017
தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.
Read More

தமிழக அரசியல் நெருக்கடி – அரசியல் சட்டப்படி தீர்வு காண வேண்டும்- நிதிஷ் குமார்

Posted by - February 13, 2017
தமிழக அரசியல் நிலவரம் குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் தமிழக முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கட்டாயம்…
Read More

கனிமொழி எம்.பி., வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - February 13, 2017
‘2 ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி., வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது.…
Read More

உயிரைக் கொடுத்தாவது அ.தி.மு.க.வை காப்பாற்றுவேன் – எம்.எல்.ஏ.க்களிடையே சசிகலா சூளுரை

Posted by - February 12, 2017
சோதனையான காலத்தில் ஜெயலாலிதாவுடன் உறுதியாக நின்றேன். இப்போது என்னையும் ஒ.பன்னீர்செல்வத்தையும்  ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். இப்போது அ.தி.மு.க.வுக்கு எதிராக எதிரிகள் வலை…
Read More

எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை, சுதந்திரமாக இருக்கின்றனர் – கூவத்தூரில் சசிகலா பேட்டி

Posted by - February 12, 2017
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது நாளாக இன்றும் சசிகலா ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாக சந்தித்து…
Read More

ஆளுநருடன் மைத்ரேயன் எம்.பி. சந்திப்பு நிறைவு

Posted by - February 12, 2017
தமிழக அரசியலில் தற்போதுள்ள பரபரப்பான சூழ்நிலையில், சசிகலா தரப்பு எம்.எல்.ஏ.க்கள் ஒரே அணியாக விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ஒருங்கிணைப்புடன்…
Read More

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு 7க்கு மேல் தாண்டாது – ஓ.எஸ்.மணியன்

Posted by - February 12, 2017
தமிழகத்தில் ஆட்சியமைப்பது யார் என்பதில் குழப்ப நிலை நீடிக்கும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அருகே உள்ள கூவத்தூரில் உள்ள…
Read More

நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை எனில் ஆளுநருக்கு எதிராக வழக்கு – சுப்ரமணியன் சுவாமி

Posted by - February 12, 2017
தமிழகத்தில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து…
Read More

உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ள போவதாக சசிகலா எச்சரிக்கை

Posted by - February 12, 2017
தமிழக பொறுப்பு ஆளுநர் தம்மை அரசாங்கம் அமைக்க இடம்தரவில்லை என்றால் உணவு தவிர்ப்பு போராட்டம் மேற்கொள்ள போவதாக சசிகலா நடராஜன்…
Read More