சரண் அடைய அவகாசம்: சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு?

Posted by - February 15, 2017
சரண் அடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு செய்ய இருப்பதாக டெல்லியில் அ.தி.மு.க. வட்டாரங்கள்…
Read More

நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படை கப்பல் சென்னை வருகை

Posted by - February 15, 2017
நல்லெண்ண பயணமாக வங்காளதேச கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான பி.சி.ஜி.எஸ். தாஜ்தீன் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு நேற்று வந்தது.
Read More

நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது: போயஸ் கார்டனில் சசிகலா பேச்சு

Posted by - February 15, 2017
நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்று கூவத்தூரில் இருந்து போயஸ் கார்டன் வந்த சசிகலா செய்தியாளர்களிடம் பேசிய போது…
Read More

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் – தீபாவுடன் திடீர் சந்திப்பு

Posted by - February 15, 2017
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு நேற்றிரவு(14) திடீரென்று வந்த முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா…
Read More

ஜல்லிக்கட்டு-காவல்துறையின் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – MAY 17 MOVEMENT

Posted by - February 14, 2017
ஜல்லிக்கட்டிற்காக போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களையும் அவர்களைப் பாதுகாத்த உழைக்கும் மக்களையும் தாக்கிய அரசையும், காவல்துறையையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…
Read More

ஆட்சி அமைக்கும் தீவிரத்தில் இரண்டு அணிகள்

Posted by - February 14, 2017
தமிழகத்தில் ஆட்சியமைக்கும் முயற்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சசிகலா அணியும், ஓ.பன்னீர் செல்வம் அணியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.…
Read More

நீண்ட நாட்கள் கழித்து நல்ல தீர்ப்பு-தீபா

Posted by - February 14, 2017
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘நீண்ட நாட்கள் கழித்து…
Read More

அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை

Posted by - February 14, 2017
சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதும் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் 30 நிமிட நேரம் ஆலோசனை நடத்தினார்.
Read More

ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க தயாராகும் தீபா

Posted by - February 14, 2017
பெரும்பாலன அதிமுக தொண்டர்களின் கருத்தை கேட்டு ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சென்று சந்திக்க ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திட்டமிட்டுள்ளார்.
Read More

சசிகலா இருக்கும் கூவத்தூர் விடுதியில் அதிரடிப்படை வீரர்கள் நுழைந்தனர்

Posted by - February 14, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் தங்கியிருக்கும் கூவத்தூர் விடுதிக்குள் அதிரடிப்படை போலீசார் நுழைந்தனர்.
Read More