சுதாகரன் சரணடைந்தார்

Posted by - February 15, 2017
பரப்பன அக்ரஹாரத்தில் நீதிபதி அஷ்வத் நாராயணன் முன்பு சுதாகரன் சரணடைந்தார். முன்னதாக, உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராக முடியவில்லை.…
Read More

அகரஹாரா சிறை வளாகத்தில் பதற்றம், பரபரப்பு – காவல்துறை தடியடி

Posted by - February 15, 2017
சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு சிறை…
Read More

சரணடைந்தார் சசிகலா…..

Posted by - February 15, 2017
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலா, பெங்களுர் – அக்ரகார நீதிமன்றில் சரணடைந்தார். சொத்து…
Read More

சரணடைய அவகாசம் கிடையாது.. சசிகலா கோரிக்கையை உதறி தள்ளிய உச்சநீதிமன்றம்!

Posted by - February 15, 2017
உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, ‘உடனடியாக சரணடைய வேண்டும் என்றால், அதற்கு அர்த்தம் உடனடியாக என்பதுதான்’ என அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டனர்.
Read More

அ.தி.மு.க.வினர் வெடி வெடித்து கொண்டாடுவது வியப்பாக உள்ளது: மு.க.ஸ்டாலின்

Posted by - February 15, 2017
ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் கடற்கரையில் 144 தடை உத்தரவு போட்டார்கள். இப்பொழுது இந்த காபந்து ஆட்சியில் கூவத்தூர் பகுதியில் 144 தடை…
Read More

ஜெயலலிதா சார்பில் ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டுமா?

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு முன்பு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் சசிகலா,…
Read More

‘ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் ஆகவே கூடாது’ சுப்பிரமணியசாமி சொல்கிறார்

Posted by - February 15, 2017
ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்கள் முதல்- அமைச்சர் ஆகவே கூடாது என்று சுப்பிரமணியசாமி கூறினார். பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு…
Read More

சொத்து குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களிடம் அபராதம் வசூலிப்பது எப்படி?

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தலா 10 கோடி அபராதம் சுப்ரீம்…
Read More

சரண் அடைய அவகாசம் கேட்டு சசிகலா சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறையீடு

Posted by - February 15, 2017
சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு தனிக்கோர்ட்டு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்கா கூறிய தீர்ப்பை நேற்று உறுதி செய்து…
Read More

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா ஆஜராக தனி கோர்ட்டு தயார்

Posted by - February 15, 2017
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் சசிகலா உள்பட 3 பேர் ஆஜராக தனி கோர்ட்டு தயாராக வைக்கப்பட்டுள்ளது. சசிகலா…
Read More