இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும்

Posted by - May 17, 2022
இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கீகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என…
Read More

முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளில் தலையிடாதிருங்கள்! ரணிலுக்கு கடிதம்

Posted by - May 17, 2022
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரார்த்தனை நிகழ்வுகளில் பொலிஸார் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை…
Read More

சிறந்த பொருளாதார திட்டம் எந்த அரசிடமும் இல்லை

Posted by - May 17, 2022
ஐந்து முறை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஏன் இந்த நாட்டின் பொருளாதாரத்தில் சிறிதளவேனும் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை எனவும் பொருளாதாரம்…
Read More

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் ஆரம்பம்: படைப்பிரிவினரின் கண்காணிப்பு தீவிரம்

Posted by - May 17, 2022
முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைந்துள்ள வளாகத்தைச் சூழ…
Read More

யாழில் மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது தாக்குதல்

Posted by - May 17, 2022
யாழ். கலட்டிப் பகுதியில் அமைந்துள்ள உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின்…
Read More

தென்பகுதி கலவரங்களுக்கு உடனடி நிவாரணம் ; தமிழர்களுக்கு எங்கே நிவாரணம் ? – சுரேஷ் கேள்வி

Posted by - May 16, 2022
அண்மையில் காலிமுகத்திடலில் அமைதி வழியில் போராடிக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய குண்டர் கூட்டத்திற்கு எதிராக போராட்டக்காரர்களால் மேற்கொள்ளப்பட்ட பதில் தாக்குதல்…
Read More

தேசிய தலைவர் மண்ணிலிருந்து பேரணி புறப்பட்டது!

Posted by - May 16, 2022
இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனஅழிப்பின் மிக முக்கிய தடமாகவுள்ள முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் 13வது நினைவு ஆண்டை முன்னிட்டு வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் நினைவேந்தல்களுக்கு…
Read More

ஆரியகுளத்தில் எந்த மத அடையாளங்களுக்கும் இடமில்லை – யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் தீர்மானம்

Posted by - May 16, 2022
யாழ்ப்பாணம் மாநகர சபையினால் பரிபாலிக்கப்படும் ஆரியகுளத்தினுள் வெசாக் கூடுகளைக் கட்டுவதற்கு அனுமதிக்குமாறு படைத்தரப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை யாழ். மாநகர சபை…
Read More

மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Posted by - May 16, 2022
மட்டக்களப்பில் வழமைபோல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் (18/05/2022) திகதி புதன் கிழமை மு.ப. 9.00 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி…
Read More

தமிழீழத் தேசிய தலைவரின் இல்லத்திலிருந்து முள்ளிவாய்க்கால் மக்கள் பேரணி ஆரம்பம் !

Posted by - May 16, 2022
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான மக்கள் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் என்ற கருப்பொருளில்…
Read More