ஆசிரியர் விடுமுறை சுற்றுநிரூபம் தொடர்பாக அவசரக் கடிதம்

Posted by - June 24, 2022
ஆசிரியர் விடுமுறை மற்றும் கைவிரல் அடையாள இயந்திரத்தின் பயன்பாடு தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி, அதிபர்களுக்கு அறிவுறுத்துமாறு கிழக்கு…
Read More

எரிபொருள் நிரப்பு நிலைய கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் பலி

Posted by - June 24, 2022
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைக்கலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த செல்வரத்தினம்…
Read More

ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் அதிகாரம் பரவலாக்கப்படல் வேண்டும்

Posted by - June 23, 2022
“நாடாளுமன்ற முறைமையிலேயே தந்தை செல்வாவுடனான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்டன. அதேபோன்று நிறைவேற்று அதிகார முறைமையினாலேயே ஸ்ரீ எழுத்து நீக்கப்பட்டது.எனவே, நிறைவேற்று அதிகாரம்…
Read More

யாழில் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்பால் குழப்பம்

Posted by - June 23, 2022
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலங்களின் பிரதேச செயலர்களின் திடீர் அறிவிப்புக்களால் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Read More

வடமராட்சியில் மீனவர்கள் திரும்பினர்!

Posted by - June 23, 2022
யாழ்ப்பாணம் – வடமராட்சி, சக்கோட்டையிலிருந்து நேற்றைய தினம் கடற் தொழிலுக்குச் சென்ற காணாமல் போயிருந்த நான்கு மீனவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
Read More

பயோ பெற்றோல், பயோ டீசலை உற்பத்தி செய்ய முடியும் – யாழை சேர்ந்த ஆய்வு கூட உதவியாளர்!

Posted by - June 23, 2022
இலகுவாக கிடைக்கும் பொருட்களை கொண்டு பயோ பெற்றோல் மற்றும் பயோ டீசல் என்பவற்றை குறைந்த விலையில் உற்பத்தி செய்யமுடியும் என…
Read More

ஆசிரியர்களை மதிக்காத சமூகத்திற்கு ஏன் ஆசிரியர்கள் சேவை செய்ய வேண்டும்

Posted by - June 23, 2022
ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு சமூகத்தின் விளக்குகள். தயவு செய்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் அரசாங்க அதிபர்களும் கல்வி அமைச்சும்…
Read More

சிங்கள மக்களின் அமைதியை தெருவில் இறங்கினால் தெரிந்துகொள்ளலாம் – வீரசேகரவிற்கு சுரேந்திரன் அறிவுரை |

Posted by - June 22, 2022
சரத்வீரசேகர பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு பதவியில் இருந்து துரத்தி அடிக்கப் பட்டது சிங்கள மக்கள் அமைதியாக இருந்ததால் தானோ?
Read More