சுன்னாகம் இளைஞன் சித்திரவதை வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

Posted by - August 8, 2022
யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞரொருவர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் பொலிஸ் அதிகாரி உட்பட சில பொலிஸாருக்கு எதிராக…
Read More

வடக்கில் வெறிச்சோடிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்: கியூ.ஆர். முறைமையில் வெற்றி

Posted by - August 8, 2022
வடக்கில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன. கியூ. ஆர் குறியீட்டு அட்டை முறையில் கடந்த திங்கட்கிழமை…
Read More

கூட்டமைப்பினுள் கறுப்பாடுகளை அனுமதிக்க முடியாது – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - August 8, 2022
தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாக இருந்தது இருக்கின்றது. ஆனால் இரண்டு மூன்று கறுப்பாடுகளுடைய செயல்பாடுகளால் மக்களினுடைய மனதில் இருந்து அது…
Read More

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து எதிர்ப்பு நடவடிக்கைகள்

Posted by - August 7, 2022
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரை அவமதிக்கும் விதமாகச் செயற்பட்ட பொலிஸாரின் நடவடிக்கையை கண்டித்து வடமாகாண இலங்கை நிர்வாக சேவையாளர் சங்கம் நாளை(08)…
Read More

பத்தாவது தேசிய மாநாட்டில் 21தீர்மானங்கள் முன்வைப்பு: ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி

Posted by - August 7, 2022
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) பத்தாவது தேசிய மாநாடு இன்று இடம்பெற்றுள்ளது.
Read More

தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என நான் நம்பவில்லை

Posted by - August 7, 2022
தேசிய அரசாங்கம் அமைக்கப்படலாம் என்று தற்போது பேசப்பட்டு வருகின்றது, ஆனால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் என தான் நம்பவில்லை என…
Read More

திருகோணமலையில் தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழப்பு

Posted by - August 7, 2022
கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து பயணித்த தொடருந்தில் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

மாணவியை விபத்துக்குள்ளாக்கிய பேருந்தை தாக்கியதாக மாணவியின் சகோதரர் உட்பட இருவர் கைது

Posted by - August 7, 2022
கிளிநொச்சி ஏ 35 வீதியின்  பரந்தன் முரசுமோட்டை பகுதியில் பாடசாலை மாணவியை விபத்துக்கு உள்ளாக்கிய பேருந்தினையும் அதன் சாரதியையும் விடுவித்த…
Read More

வடக்குஇ கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவு கவலையளிக்கிறது!

Posted by - August 7, 2022
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவு கவலையளிப்பதாக வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
Read More

அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு விற்பனை இடம்பெற்றால் அவசர இலக்கத்திற்கு அழையுங்கள்!

Posted by - August 7, 2022
கடந்த சில நாட்களாக அக்கரைப்பற்று மாநகர எல்லைக்குள் அதிக விலைக்கு மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த விமர்சனங்களை கருத்தில் கொண்டு,…
Read More