வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் முறைகேடு: அம்பலப்படுத்தும் பெண் அதிகாரி

Posted by - February 24, 2024
இடமாற்றம் தொடர்பில் தான் சொன்னால் வடமாகாண கல்விப் பணிப்பாளர் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து வைக்கும் நபர் என வட…
Read More

யாழில் 18 வயது யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு

Posted by - February 24, 2024
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் 18 வயதான யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (24.2.2024)…
Read More

இலங்கையில் பூமிக்கு அடியில் புதைந்து போன நகரம் கண்டுபிடிப்பு

Posted by - February 24, 2024
வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More

திருக்கோணமலையில் மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள்

Posted by - February 24, 2024
திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியிலிருந்து துப்பாக்கி ரவைகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
Read More

மட்டக்களப்பு உன்னிச்சை, நெடியமடு கிராமங்களுக்குள் ஊடுருவிய காட்டு யானைகளால் வீடுகள், பயிர்கள் துவசம்

Posted by - February 24, 2024
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேசத்திலுள்ள  உன்னிச்சை, நெடியமடு கற்பானைக்குளம் போன்ற கிராமங்களுக்குள்  இன்று சனிக்கிழமை (24) அதிகாலை சில காட்டு…
Read More

மட்டக்களப்பு வாகனேரியில் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு மருமகன் தப்பி ஓட்டம்

Posted by - February 24, 2024
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மருமகன் மாமியாரை  அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று…
Read More

கச்சதீவு திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

Posted by - February 24, 2024
இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடம்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று…
Read More

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா : 4454 இலங்கையர்கள் பங்கேற்பு! இந்தியர்கள் புறக்கணிப்பு !

Posted by - February 24, 2024
இலங்கையர்கள் மாத்திரமன்றி இந்திய பக்தர்களும் இணைந்து வருடந்தோறும் வெகு விமர்சையாக இடம்பெறும்  கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 23…
Read More

தடைகளை மீறி மட்டுவில் அண்ணமார் கோவிலில் பெளர்ணமி தினப் பொங்கல்

Posted by - February 24, 2024
மட்டுவில் கிராமத்தில் பல நூற்றாண்டுகளாய் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் அருள்மிகு அண்ணமார் ஆலயத்தின் அருகில் உள்ள நிலப்பரப்பை புதிதாக வாங்கியவர்…
Read More

வெற்றிலைக்கேணியில் விபத்து : செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்

Posted by - February 24, 2024
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியடி பகுதியில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற…
Read More