சாய்ந்தமருது கடற்பரப்பில் இருந்து இயந்திரமின்றி பாரிய படகு மீட்பு

Posted by - February 11, 2024
இயந்திரமின்றி இரண்டாக உடைந்த நிலையில் படகொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.
Read More

குமாரபுரம் படுகொலையின் 28வது நினைவேந்தல்

Posted by - February 11, 2024
கிளிவெட்டி – குமாரபுரம் படுகொலையின் 28வது ஆண்டு நினைவுதினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) குமாரபுரத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பொதுமக்கள்…
Read More

கோடா, கசிப்புடன் வவுனியாவில் இருவர் கைது

Posted by - February 11, 2024
வவுனியா மடுகந்தை விசேட அதிரடிப்படையினரால் கோடா மற்றும் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1000 லீற்றர் கோடா மற்றும் 35…
Read More

வீதியில் நெல்லை பரப்பி உலர்த்திக்கொண்டிருந்தவர் மோட்டார் சைக்கிளால் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்தார்!

Posted by - February 11, 2024
கொடிகாமம் கச்சாய் – புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் இன்று (11) காலை ஏற்பட்ட விபத்தில் ஒருவர்…
Read More

ஏறாவூரில் விபத்து ; இளம் குடும்பஸ்தர் பலி

Posted by - February 11, 2024
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் ஆறுமுகத்தான் குடியிருப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்…
Read More

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு இராணுவத்தின் உழவு இயந்திரத்தில் சென்ற தேரர்கள்

Posted by - February 11, 2024
வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (11) திடீரென விஜயம் செய்த பௌத்த குருமாரை இராணுவத்தினர் தமது உழவு இயந்திரத்தில்…
Read More

சாய்ந்தமருது கடற்பரப்பில் இருந்து இயந்திரமின்றி பாரிய படகு மீட்பு

Posted by - February 11, 2024
இயந்திரமின்றி இரண்டாக உடைந்த நிலையில் படகொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டு சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.
Read More

வெடுக்குநாறிமலை – ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பகுதிக்குள் பாதணிகளுடன் நுழைந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட குழு

Posted by - February 11, 2024
வவுனியா,வெடுக்குநாரிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு இன்று (11.02.2024) கொழும்பினை சேர்ந்த பெளத்த பிக்கு மற்றும் பெரும்பான்மையின மக்கள் உள்ளடங்கிய குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.
Read More

யாழில் சட்ட விரோதமாக 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!

Posted by - February 11, 2024
சட்ட விரோதமாக 12 பனைமரக் குற்றிகளை ஏற்றிச் சென்றவர் யாழ்ப்பாணம் – மட்டுவில் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தமிழ்த் தலைவர்கள் அதிருப்தி

Posted by - February 11, 2024
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாதுள்ள நிலையில் அதனை இருட்டடிப்புச் செய்து பொருளாதாரப் பிரச்சினையொன்று தான் நாட்டில் தற்போது காணப்படுகின்றது…
Read More