எல்லைதாண்டல் விவகாரப் பேச்சில் வடக்கு முதல்வரை உள்வாங்குங்கள் இல்லையேல் போராட்டம் வெடிக்கும் -கடற்றொழில் சம்மேளனம் எச்சரிக்கை-

Posted by - October 11, 2016
எல்லைதாண்டும் மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் நடாத்தப்படவுள்ள பேச்சுவாத்தையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று யாழ்.மாவட்ட…
Read More

இரணைதீவு மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 11, 2016
கிளிநொச்சி இரணைதீவில் வாழ அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இரணைதீவு கிராம மக்கள் முறைப்பாடொன்றைப்…
Read More

யாழில் தேசியத் தலைவர் பிரபாகரனின் சுவரொட்டிகள்(படங்கள்)

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில், தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடம்…
Read More

விடுதலைப் புலிகளை பாதுகாக்கும் அவசியம் குறைகிறது – சுவிஸ்

Posted by - October 11, 2016
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய தமிழ் அரசியல் தஞ்சக் கோரிகளை மேலும் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறைவடைந்துள்ளது என்று சுவிட்சர்லாந்து அரசாங்கம்…
Read More

அம்பன்பொல வாகன விபத்தில் வவுனியா டாக்டர் அவரது பெறா மகளும் மரணம்

Posted by - October 11, 2016
மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய…
Read More

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை

Posted by - October 11, 2016
சர்வதேச லயன்ஸ் கழகமானது தனது மனித நேயப்பணியில் நூறு ஆண்டுகளை பூர்த்திசெய்கின்ற நிலையில் அதனை முன்னிட்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை…
Read More

யாழில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் கைது

Posted by - October 11, 2016
யாழ்ப்பாணம் மணற்காடு பிரதேசத்தில், கஞ்சா கடத்தில் ஈடுபட்ட ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை மதுவரி திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற…
Read More

ஏறாவூரில் கைக்குண்டுகள் மீட்பு

Posted by - October 11, 2016
மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள ஹிதாயத் நகரில் இரண்டு கைக்குண்டுகள் மீட்டுள்ளன. ஹிதாயத் நகரிலுள்ள ஒரு வீட்டின் வளவில் இருந்Nதெ…
Read More

வரட்சி – மட்டக்களப்பில் குளங்கள் வற்றின

Posted by - October 11, 2016
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சி காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 150க்கும் அதிகமான சிறிய நீர்ப்பாசன குளங்கள் வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More