யாழ்ப்பாணத்தில் பொலிஸின் 150 ஆண்டு நிறைவு விழா(காணொளி)

Posted by - October 14, 2016
ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா…
Read More

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - October 14, 2016
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு பொலிஸாரினால் கைது…
Read More

மாமியாரைக் கொலைசெய்த மருமகனுக்கு 7 வருடம் சிறை-நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பு

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் காரைநகரில் மாமியாரைக் கைமோசக் கொலை செய்த மருமகனுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையளித்து இன்று…
Read More

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் (காணொளி)

Posted by - October 13, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக் கோரிக்கைக்கு ஆதரவாக இன்று கிளிநொச்சி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More

கிளிநொச்சி கரைச்சியில் நடமாடும் சேவை(காணொளி)

Posted by - October 13, 2016
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் நடமாடும் சேவை ஒன்று இன்று நடைபெற்றது. கிளிநொச்சியில் மகளிர் மற்றும் சிறுவர்…
Read More

ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நடமாடும் சேவை யாழில் ஆரம்பம்(படங்கள்)

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலிருந்து ஆதரவற்ற சிறுவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை ஆதரவற்ற வறிய சிறுவர் கல்வி…
Read More

யாழில் காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தில் இருந்து கடந்த திங்கட்கிழமை கடற்தொழிலுக்காக சென்ற 55 வயதான சிவநாதன் செல்வரத்தினம் என்பவர் காணாமல்…
Read More

உலகத்தில் உள்ள மிக பழமையான பிரபல்யமான கார்களில் ஒன்று யாழ்ப்பாணத்தில்

Posted by - October 13, 2016
உலகத்தில் உள்ள மிக பழமையான பிரபல்யமான கார்களில் ஒன்று தற்போது யாழ்ப்பாணத்தில் ஒருவரிடம் உள்ளது. இந்த கார் 1929ஆம் இத்தாலியில்…
Read More

மாமியை கொன்ற மருமகனுக்கு கடூழிய சிறை

Posted by - October 13, 2016
காரைநகர் பிரதேசத்தில் மாமியாரை தாக்கி கொலை செய்த மருமகனுக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல்…
Read More

யாழ்ப்பாண வர்த்தகர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளார்

Posted by - October 13, 2016
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கிளிநொச்சியில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி காவற்துறையில் அவரது உறவினர்களால் முறைப்பாடு…
Read More