நுரைச்சோலை பிரச்சினை – சீர்செய்ய சில நாட்கள் செல்லும்

Posted by - October 16, 2016
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையை சீரமைப்பதற்கு இன்னும் சில நாட்கள் தேவைப்படும் என மின்சக்தி அமைச்சு…
Read More

கலாமின் பிறந்ததினம் – யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு

Posted by - October 15, 2016
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 85வது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் இந்திய…
Read More

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் உதவுவோம்(படங்கள்)

Posted by - October 15, 2016
தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் ‘விடியலை நோக்கி ‘ செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள போரினால்…
Read More

நாட்டின் தேசிய பாதுகாப்பே முக்கியம் யாழில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர

Posted by - October 15, 2016
நாட்டில் இலஞ்ச, ஊழர் மற்றும் சமூக விரோத குற்றங்களை அடியோடு இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதே எமது நோக்கம்…
Read More

நவம்பர் மாதம் 1 ஆம் திகதி கேப்பாபிலவு மக்களை வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரில் சென்று சந்திப்பார்

Posted by - October 14, 2016
முல்லைத்தீவு – கேப்பாபிலவு மக்கள் தமது சொந்த நிலங்களில் தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தியுள்ளதுடன், வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேரில்…
Read More

வவுனியாவில் கிணற்றிலிருந்து ஒருதொகை வெடி பொருட்கள் மீட்பு!

Posted by - October 14, 2016
வவுனியா – தச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடிபொருட்கள் இன்று வவுனியா பொலிஸாரினால்…
Read More

கிளிநொச்சி கூட்டுறவு சங்கத்திற்கு குளிர்களி இயந்திரம்(படங்கள்)

Posted by - October 14, 2016
கிளிநொச்சி கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்திற்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.பசுபதிப்பிள்ளையால் இன்று குளிர்களி இயந்திம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கால்நடை…
Read More

வவுனியாவில் இரு பொலிஸ் நிலையங்கள் நாளை திறப்பு

Posted by - October 14, 2016
வவுனியாவில் இரண்டு பொலிஸ் நிலையங்கள் நாளையதினம் திறந்துவைக்கப்படவுள்ளன. வவுனியா ஈச்சக்குளம் புதிய பொலிஸ் நிலையம் மற்றும் போகஸ்வௌ புதிய பொலிஸ்…
Read More

திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி

Posted by - October 14, 2016
திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு…
Read More

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்து வேட்டை(காணொளி)

Posted by - October 14, 2016
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் இன்று கையெழுத்து வேட்டையொன்று நடைபெற்றது. அரசியல்கைதிகளை உடனே விடுதலை செய்ய…
Read More