முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் நிறைவு செய்யப்பட வேண்டிய பல தேவைகள் நிலுவையில்

Posted by - October 17, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்;று பிரதேச செயலர் பிரிவின் இவ்வாண்டில் பல்வேறு தேவைகள் நிறைவு செய்யப்பட்ட வேண்டியுள்ளதாக பிரதேச செயலகத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

முள்ளிவாய்க்காலில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க மக்கள் கோரிக்கை

Posted by - October 17, 2016
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையினர் வசமுள்ள 617 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனகோரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால்…
Read More

காணாமல்போனோருக்கான நீதி கோரி போராட்டம்

Posted by - October 17, 2016
கிளிநொச்சி பரந்தன் ஆகிய பகுதிகளில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட தமது…
Read More

இந்தியா சென்ற இலங்கை இலங்கையர் கைது

Posted by - October 17, 2016
சட்டவிரோதமாக படகு ஒன்றின் முலம் இந்தியாவைச் சென்றடைந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான இலங்கையர் ஒருவரே இவ்வாறு…
Read More

அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரிக்கிறது அரசியல் பங்களிப்பு குறைவடைகிறது!

Posted by - October 17, 2016
அரச திணைக்களங்களில் பெண்களின் விகிதாசாரம் அதிகரித்து வருகிறது. அரச தினைக்களங்களில் 40% பெண்கள் காணப்படுகின்றனர் ஆயினும் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம்…
Read More

தேசிய மட்ட போட்டிகளில் யாழ். மாணவர்கள் புதிய சாதனை – அனித்தா, புவிதரனுக்கு தங்கம்

Posted by - October 17, 2016
போகம்பரை மைதானத்தில் நடைபெற்று வரும் சிறிலங்காவின் பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளில், கோல்ஊன்றிப் பாய்தல் போட்டியில் 21 வயதுக்குட்பட்டோருக்கான…
Read More

கிளிநொச்சியில் பல்வேறு இடங்களில் கொள்ளை

Posted by - October 17, 2016
கிளிநொச்சி – முழங்காவில் – பல்லவராயன் – கட்டுசோலை பகுதியிலுள்ள வீட்டுக்குள் இன்று அதிகாலை சென்ற கொள்ளைக் கும்பல் ஒன்று,…
Read More

வடக்கின் கல்வி யுத்தத்தால் வீழ்ச்சி-விஜயகலா

Posted by - October 16, 2016
யுத்ததிற்கு முன்னர் வடமாகாணத்தில் வளர்ச்சியடைந்து காணப்பட்ட கல்வியானது யுத்தத்திற்கு பின்னர் வீழ்ச்சியடைந்துள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர்…
Read More

எழுக தமிழ் நாட்டில் அமைதியை சீர்குலைத்தது-துரைராஜசிங்கம்

Posted by - October 16, 2016
தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் நோக்கில் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள பௌத்த மற்றும் சிங்கள மயமாக்கலுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் உரிமைகளையும்…
Read More

யாழ்ப்பாணத்தில் பேரூந்தின் மீது கும்பலொன்று தாக்குதல்

Posted by - October 16, 2016
யாழ்ப்பாணத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தொன்றின் மீது கும்பலொன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது. கச்சேரி பகுதியில் வைத்து இன்று மாலை…
Read More