வெகுவிரைவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும்- வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்(காணொளி)

Posted by - April 9, 2017
மத்திய மாகாண அரசாங்கங்கள் தம்மிடையே குற்றங்களை கூறிக்கொண்டிருக்காமல் வெகுவிரைவில் வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 48ஆவது நாளாக நேற்றும்….(காணொளி)

Posted by - April 9, 2017
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் கிளிநொச்சியில் 48ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய…
Read More

வவுனியாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இலங்கையை சைக்கிளில் சுற்றிவரும் பயணத்தை  ஆரம்பித்துள்ளார்(காணொளி)

Posted by - April 9, 2017
வவுனியாவை சேர்ந்த கலைஞரான தர்மலிங்கம் பிரதாபன் என்ற இளைஞன் இலங்கையில் வயோதிபர் இல்லங்களை இல்லாதொழிக்க 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்…
Read More

யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா(காணொளி)

Posted by - April 9, 2017
யாழ்ப்பாணம், சிவபூமி முதியோர் இல்லத்தின் 10 ஆவது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. யாழ்ப்பாணம் சுழிபுரம் சிவபூமி முதியோர் இல்லத்தின்…
Read More

வான்கதவு விழுந்து ஒருவர் பலி!

Posted by - April 9, 2017
கொக்கட்டிச்சோலை – இரும்பண்டகுளத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்காக கிணற்றினுள் இறங்கி வேலை பார்த்து கொண்டிருந்த ஒருவர் மீது வான்கதவு விழுந்ததன்…
Read More

சுன்னாகத்தில் சோகம் கணவனும் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு (காணொளி)

Posted by - April 8, 2017
இன்று யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோவிலுக்கு அருகில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சித்த மருத்துவ பீட போதனாசிரியர் கணவன் மனைவியினரின்…
Read More

புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை

Posted by - April 8, 2017
தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பில் சமுர்த்தி விற்பனைச் சந்தை இன்று காலை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி…
Read More

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 48 வது நாளாக தொடர்கிறது

Posted by - April 8, 2017
கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று சனிக்கிழமை நாற்ப்பத்தி எட்டாவது    நாளாக…
Read More

வடக்கு வனஜீவராசிகள் திணைக்கள 2017 வேலைத்திட்டத்துக்கு 600 மில்லியன் ஒதுக்கீடு சாள்ஸ் எம் பி

Posted by - April 8, 2017
வட மாகாண வனஜீவராசிகள்  திணைக்களத்தின் கீழான  அபிவிருத்திப் பணிகளிற்கு இந்த ஆண்டில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  தமிழ்த்…
Read More

2017 புலமைப்பரிசில் தினத்தை மாற்றுமாறு கோரி வடக்கு கல்வி அமைச்சு கடிதம்

Posted by - April 8, 2017
இந்த ஆண்டின் தரம் 5 புலமைப்பரீட்சையானது வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய ரதோற்சவ தினத்தன்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டமையினால்…
Read More