வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

Posted by - March 7, 2024
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள்…
Read More

யாழ். கோப்பாயில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

Posted by - March 6, 2024
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

ஏனைய மூவரையும் விடுவியுங்கள் ; இந்திய அரசை கோரும் ஜனநாயக போராளிகள் கட்சி

Posted by - March 6, 2024
முருகன், றொபேட்டயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப ஆவண செய்ய வேண்டும்…
Read More

மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் போராட்டம் முன்னெடுப்பு

Posted by - March 6, 2024
மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்கள் இன்று புதன்கிழமை…
Read More

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தொடர்பான வழக்கு : கட்டாணை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு

Posted by - March 6, 2024
திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று புதன்கிழமை (06) எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்டாணையை…
Read More

காலாவதியான குளிர்பானங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு 28 ஆயிரம் தண்டம்

Posted by - March 6, 2024
காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
Read More

சாய்முரளி நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார்

Posted by - March 6, 2024
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஞாயிற்றுக்கிழமை (4) நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை நல்லூரில் அமைந்துள்ள ஆதீன…
Read More

வவுனியாவில் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

Posted by - March 6, 2024
வவுனியாவில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தனர்.
Read More

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது

Posted by - March 6, 2024
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு செவ்வாய்க்கிழமை (5) இலங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது.
Read More