இந்திய துணைத் தூதுவர் யாழ். பொது நூலகத்திற்கு விஜயம்

Posted by - March 9, 2024
இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு விஜயம்மொன்றை மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தினை அவர் நேற்றுமுன் தினம் (07.03.2024)…
Read More

வெடுக்குநாறி மலையில் விபத்துக்குள்ளான இளைஞன் வைத்தியசாலையில் அனுமதி

Posted by - March 9, 2024
வெடுக்குநாறி மலையில் குடிநீர் எடுத்துச்சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்துள்ளனர்.
Read More

வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள்!-பலர் கைது

Posted by - March 9, 2024
வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி பூஜை வழிபாடுகள் நேற்று வெள்ளிக்கிழமை (08) மாலைவேளையில் நடைபெற்றுகொண்டிருந்த போது சற்று பதற்றநிலை அதிகரித்தது. இதனால்…
Read More

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்துக்கு அபராதத்துடன் சீல்

Posted by - March 9, 2024
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, 73 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ள நீதிமன்று,…
Read More

நல்லிணக்க இடைக்கால செயலக பணிப்பாளருக்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் கடிதம்

Posted by - March 9, 2024
உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் இடைக்கால செயலகமானது அதன் கலந்தாராய்வு செயன்முறையின்போது போரினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு மக்களுடன் விரிவான…
Read More

யாழ் – மன்னார் பிரதான வீதியில் திடீரென தீ பற்றிய மோட்டார் சைக்கிள்

Posted by - March 9, 2024
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரியை அனுஷ்டிப்பதற்கு யாழ் – மன்னார் பிரதான வீதியூடாக மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயம் நோக்கி வெள்ளிக்கிழமை (08)…
Read More

சுயம்பு லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி பூசை நிகழ்வு

Posted by - March 9, 2024
இந்து பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் கோமரன்கடவெல (குமரேசன் கடவை) காட்டுப் பகுதியில் உள்ள கி பி 9-13ம் நூற்றாண்டு காலத்திற்கு…
Read More

சர்வதேச மகளிர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம்

Posted by - March 8, 2024
சர்வதேச மகளிர் தினமான இன்று (08) காலை 10 மணியளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More

வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரியை கலைத்த பொலிஸார்

Posted by - March 8, 2024
வெடுக்குநாறிமலையில் ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியினை பொலிஸார் கலைத்தமையால் ஆலய வளாகத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
Read More