மன்னாரில் உணவகத்திற்கு சென்ற நபர் மீது தாக்குதல்

Posted by - April 6, 2024
மன்னாரில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு உணவு உண்பதற்காக சென்ற நபர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம்…
Read More

மன்னாரில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற 5 பேர் கடற்படையினரால் கைது

Posted by - April 6, 2024
மன்னார் – நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அச்சங்குளம் பகுதியில்  மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்டு,…
Read More

யாழில் வன்முறை கும்பலுக்கு உதவிய குற்றச்சாட்டு! பொலிஸ் உத்தியோகஸ்தர் மீது விசாரணை

Posted by - April 5, 2024
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Read More

திருடர்களைப் போல் திடீரென காணி அளவிட வந்த நில அளவை திணைக்களம் – சுகாஸ்

Posted by - April 5, 2024
கீரிமலைப் பகுதியில் திருடர்கள் திருட வருவதைப் போல் நில அளவை திணைக்களம் காணியைச் சுவீகரிப்பதற்கு வருகை தந்ததாகத் தமிழ்த் தேசிய…
Read More

குச்சவெளி பிச்சமல் விகாரையில் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம்!

Posted by - April 5, 2024
குச்சவெளியில் உள்ள பிச்சமல் விகாரைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பௌத்த மதகுருவிடம் ஆசிர்வாதம் பெற்றதுடன்,…
Read More

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து : மூவர் படுகாயம்!

Posted by - April 5, 2024
யாழ்ப்பாணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் மோட்டார் சைக்கிளொன்று மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்த…
Read More

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள் நிபந்தனையுடன் அனுப்பப்பட்டனர் – தமிழக சட்டத்தரணி புகழேந்தி

Posted by - April 5, 2024
இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டவர்களை இலங்கைக்கு கடுமையான நிபந்தனைகள் மற்றும்…
Read More

கிளிநொச்சி – பொன்னாவெளி பகுதிக்குச் சென்ற டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார்

Posted by - April 5, 2024
கிளிநொச்சி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை…
Read More

யாழில் நித்திரைக்கு சென்றவர் மயங்கிய நிலையில் உயிரிழப்பு

Posted by - April 5, 2024
யாழ்ப்பாணத்தில் நித்திரையில் மயக்கமுற்றவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த செபமாலை செல்வராசா (வயது 45) என்பவரே உயிரிழந்துள்ளார்.
Read More

தமிழ்க் கட்சிகள் எமக்கு ஆதரவளிக்கவேண்டும் – யாழில் அநுரகுமார

Posted by - April 5, 2024
நாட்டில்  இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண்டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும் என…
Read More