வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 19 வரை கனமழை தொடரும்

Posted by - December 16, 2023
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்து வருகிற மழையானது எதிர்வரும் 19ஆம் திகதி வரை…
Read More

மட்டக்களப்பில் வீதியை ஊடறுத்துப் பாயும் வெள்ள நீர்!

Posted by - December 16, 2023
தற்போது வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைவீழ்ச்சி அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தாழ் நிலங்களில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதோடு, பல ஏக்கர்…
Read More

முல்லைத்தீவில் வீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கின! 695 குடும்பங்களை சேர்ந்த 2117 பேர் பாதிப்பு

Posted by - December 16, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் முற்று முழுதாக நிறைந்து…
Read More

புதுமுறிப்பு குளத்தில் ஏற்பட்ட சிறு கசிவு

Posted by - December 16, 2023
புதுமுறிப்பு குளத்தில் சிறு கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைக்கு இடர் முகாமைத்துவ பிரிவு தயாராகி வருகின்றது.
Read More

தனது 68வது வயதில் சட்டமாணி பட்டம் பெற்றார் கந்தையா அருந்தவபாலன்!

Posted by - December 16, 2023
சட்டம் படித்தவர்களே இனி தமிழர்களை காப்பாற்ற முடியுமென்ற பிரச்சாரங்களின் மத்தியில் வயதொரு தடையல்ல, என தெரிவித்து தனது 68வது வயதில்…
Read More

பலத்த மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்கள், 84 பேர் இடம்பெயர்வு

Posted by - December 16, 2023
நாட்டில் பெய்யும் பலத்த மழை காரணமாக வவுனியா வடக்கில் 22 குடும்பங்களை சேர்ந்த 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ…
Read More

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டுக்குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு

Posted by - December 16, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற முத்துஐயன்கட்டு குள்ளத்திற்கான  நீர்வரத்து அதிகரித்திருக்கின்ற நிலையில், குளத்தின் நான்கு வான்…
Read More

வடக்கில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு : 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகம்

Posted by - December 16, 2023
வடக்கு மாகாணத்தில் டெங்கு நோய் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணி நேர தொலைபேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Read More

யாழில் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - December 16, 2023
யாழ். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
Read More

மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Posted by - December 16, 2023
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஆண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
Read More