யாழில். வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம்

Posted by - December 21, 2023
யாழ்ப்பாணத்தில் வாட்ஸ் அப் செயலி ஊடாக போதை பொருள் வியாபாரம் நடைபெற்று வந்தமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Read More

முல்லைத்தீவில் நடந்து சென்ற இளம் குடும்பஸ்தர் மீது தாக்குதல்

Posted by - December 21, 2023
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள்…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் துணுக்காயில் பதிவு நடவடிக்கை

Posted by - December 21, 2023
காணாமல் போனோர் உறவுகளிடமிருந்து மேலதிகமான பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினால் நேற்றைய தினம் (20) துணுக்காய் பிரதேச…
Read More

ஜனாதிபதியை சந்திக்கமாட்டேன் என்கிறார் சி.வி

Posted by - December 21, 2023
ஐனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஐனாதிபதியுடனான சந்திப்பில் தான் பங்கேற்கமாட்டேன் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற…
Read More

சம்மாந்துறையில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது!

Posted by - December 20, 2023
சம்மாந்துறை பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (19) மேற்கொண்ட போதை ஒழிப்பு சுற்றி வளைப்பின் போது 6640 மில்லி கிராம் ஐஸ்…
Read More

காற்றாலையும் கனிய மண் அகழ்வும் சீர்குலைக்கின்றது

Posted by - December 20, 2023
மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின்…
Read More

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் யேர்மனி வாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. காணொளி

Posted by - December 20, 2023
தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் கெருடமடு, வசந்தபுரம், மண்ணாங்கட்டல்…
Read More

தாக்குதலுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

Posted by - December 20, 2023
மட்டக்களப்பில் தனியார்  பேருந்து  சாரதி  மற்றும்  நடத்துனர்களினால்  இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்புச்சாலை பஸ்சாரதி தாக்கப்பட்டமைக்கு நீதி வேண்டி இன்றைய…
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் கனமழையால் 6 ஆயிரம் பேர் பாதிப்பு

Posted by - December 20, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 2,113 குடும்பங்களை சேர்ந்த 6,268 பேர் பாதிக்கப்பட்டுள்ள…
Read More

முல்லைத்தீவில் கேரள கஞ்சாவுடன் கணவன், மனைவி உள்ளிட்ட மூவர் சிக்கினர் !

Posted by - December 20, 2023
முல்லைத்தீவில் கேரள கஞ்சாவுடன் 3 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு அருகிலே…
Read More