முல்லைத்தீவில் 7 நாட்களில் 113 போதைப்பொருள் பாவனையாளர்கள் உட்பட 250 பேர் கைது

Posted by - December 24, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 பொலிஸ் நிலைய பிரிவுகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17ஆம் திகதி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை 24ஆம் திகதி வரையான…
Read More

திடீர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ். பல்கலை மாணவி உயிரிழந்தார்!

Posted by - December 24, 2023
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் காய்ச்சல் காரணமாக நேற்று சனிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இறுதி ஆண்டில்…
Read More

தீர்வினை வழங்குவதிலிருந்து விலகி நிற்கவே முடியாது – இரா. சம்பந்தன்

Posted by - December 24, 2023
இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் விலகி நிற்கவே முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன்…
Read More

யேர்மனி வாழ் சொந்தங்களுக்கு மனம் நிறைந்த நன்றிகளைக் கூறிக்கொள்கின்றோம்.- மன்னார் பாலியாற்று கிராம மக்கள்.

Posted by - December 24, 2023
மன்னார் பாலியாற்று கிராமத்தில் மழை வெள்ளம் காரணமாக மிகவும் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களில் கிராம அலுவலரின் பட்டியல் படி 25 குடும்பங்களிற்கு…
Read More

யாழ். சுன்னாகத்தில் 8 கிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted by - December 24, 2023
சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாவடி பகுதியில் வைத்து ஹெரோயினுடன் 34 வயது சந்தேக நபர் ஒருவர் நேற்று (23) கைது…
Read More

யாழில் பொலிஸாரின் விசேட நடவடிக்கையால் குற்றச்செயல்கள் குறைவடைந்தது

Posted by - December 24, 2023
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வரும், விசேட நடவடிக்கையால் வாள்வெட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் சடுதியாக குறைந்துள்ளதாக யாழ்.…
Read More

யாழ்ப்பாணத்தில் சுமார் 4 ஏக்கர் நெற்செய்கை நாசம் !

Posted by - December 24, 2023
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சுமார் 4 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட விவசாய…
Read More

இறக்காமம் வயல் காணியிலிருந்து சடலம் மீட்பு : இரு இளைஞர்கள் கைது

Posted by - December 24, 2023
அம்பாறை மாவட்டம், இறக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாங்காமம் பகுதியிலுள்ள ஒரு வயல் காணியிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பேரில் இரு…
Read More

யாழில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 மாத பெண்குழந்தை உயிரிழப்பு

Posted by - December 24, 2023
மூச்சுத்திணறல் காரணமாக நேற்று சனிக்கிழமை (23) அதிகாலை ஆறு மாதங்கள் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளது.
Read More

முல்லைத்தீவு மாவட்டம் 136 குடும்பங்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

Posted by - December 23, 2023
தாயகத்தில் இயற்கை அனர்த்தத்தின் பேரிடரால் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து அல்லல்படும் எமது மக்களின் தேவையறிந்து முல்லைத்தீவு மாவட்டம் பிழகுடியிருப்பு- 38…
Read More