அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

Posted by - March 20, 2020
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதிப்படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி அதிகரித்துள்ளது.
Read More

கல்வி அமைச்சினால் இணைய கல்விக்கூடம்!

Posted by - March 20, 2020
எதிர்வரும் பாடசாலை விடுமுறை காலத்தில் கல்வி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக கல்வி அமைச்சினால் இணைய கல்விக்கூடம் என்ற பெயரில் www.e-thaksalawa.moe.gov.lk…
Read More

வௌிநாடுகளில் இருந்து வந்துள்ள 76 பேர் தொடர்பில் ஹட்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Posted by - March 20, 2020
கொவிட் – 19’ வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து வந்து பெருந்தோட்டப் பகுதிகளில் தங்கியுள்ள 76 பேரை அவர்களின்…
Read More

113 யாத்ரீகர்கள் அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்

Posted by - March 20, 2020
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட 113 யாத்ரீகர்களும் அனுராதபுரம் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
Read More

22 மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களை தெரிவுசெய்ய 7, 452 பேர் பொதுத் தேர்தலில் போட்டி

Posted by - March 20, 2020
பாெதுத் தேர்தலில் 22மாவட்டங்களில் இருந்து 196 உறுப்பினர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்துகொள்வதற்காக 7ஆயிரத்தி 452பேர் போட்டியிடுகின்றனர். அத்துடன் தேர்தலில் போட்டியிடுவதற்காக…
Read More

நெஞ்சு வலியெனக் கூறி சிகிச்சைபெற்ற கொரோனா தொற்றாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல்

Posted by - March 20, 2020
கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை எனப்படும் றாகம வைத்தியசாலையில், தனக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதை மறைத்து வேறு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட…
Read More

ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் கடலிற்கு சென்ற 20 பேர் கைது

Posted by - March 20, 2020
கொச்சிக்கடை மற்றும் புத்தளம் கடற்கரைக்கு உட்பட்ட பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் கடலிற்கு சென்ற 20…
Read More

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்வு!

Posted by - March 20, 2020
கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.…
Read More

இலங்கையில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

Posted by - March 20, 2020
இலங்கையில் கொரோனா தொற்றிற்கு இலக்கானவர்கள் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 218 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என அரசாங்கம்…
Read More

புறக்கோட்டைப் பகுதியை தனிமைப்படுத்த நடவடிக்கை!

Posted by - March 20, 2020
கொழும்பு, புறக்கோட்டையில் (Pettah) மொத்த விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள பகுதியை தனிமைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல்…
Read More