ஜூன் மாதம் பொதுத்தேர்தல் – வாசுதேவ

Posted by - March 30, 2020
பொதுத்தேர்தலை ஜூன் மாதம் நடத்த எதிர்பார்த்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு…
Read More

கொழும்பு பங்குச்சந்தை இன்றும் மூடப்படும்

Posted by - March 30, 2020
கொழும்பு பங்குச்சந்தை இன்றும் மூடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள…
Read More

வேலையற்ற பட்டதாரிகளின் பயிற்சி தாமதமானது!

Posted by - March 30, 2020
தற்போது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், வேலையற்ற பட்டதாரி பயிலுனர்கள் சுகாதார அலுவலகங்களின் மருத்துவ அலுவலரிடம் அறிக்கை அளிக்க வேண்டிய அவசியமில்லை…
Read More

கொரோனா தொற்று சந்தேகத்தில் 3 மாத குழந்தை உட்பட மூவர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றம்

Posted by - March 30, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளனதாக சந்தேகிக்கப்படும் மூன்று மாத குழந்தை உட்பட மூன்று பேர் சிலாபம் பொது வைத்தியலையில் இருந்து…
Read More

அத்தியவசியப் பொருட்களைக்கூட அதிக விலைக்கு விற்கும் வர்த்தகர்கள்- மக்கள் கடும் நெருக்கடி

Posted by - March 30, 2020
ஹற்றன் உட்பட மலையகத்தின் பெருந்தோட்டப் பகுதிகளை அண்டியுள்ள நகரங்களில் பெரும்பாலான வர்த்தகர்கள் அத்தியாவசியப் பொருட்களைக்கூட அதிக விலைக்கு விற்பனை செய்வதால்…
Read More

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரிப்பு

Posted by - March 30, 2020
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் மூன்று பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த…
Read More

இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிப்பு

Posted by - March 30, 2020
மார்ச் மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்படுவதாக சிரேஷ்ட பிரதிப்…
Read More