இலங்கையில் வெற்றிகரமாக முடிந்த இருதய மாற்று அறுவைச் சிகிச்சை: சுகாதார அமைச்சர் பாராட்டு

Posted by - July 10, 2017
இலங்கையின் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக கண்டி வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சமன்…
Read More

மகிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு விசாரணை நாள் அறிவிப்பு

Posted by - July 10, 2017
முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு எதிரான வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…
Read More

தேர்தலை நடத்தாவிட்டால் மக்களுடன் இணைந்து போராடுவோம் – கம்மன்பில

Posted by - July 10, 2017
உள்ளுராட்சிமன்ற தேர்தலை ஒக்டோபர் மாதம் நடத்தாவிட்டால் மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி போராடப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில…
Read More

அகலவத்தை மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவித்தல்..

Posted by - July 10, 2017
நிலவும் சீரற்ற காலநிலையுடன் அகலவத்தை பிரதேசத்தில் மலைப் பகுதிகளில் இருப்பவர்கள் தொடர்ந்தும் மண்சரிவு தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தேசிய அனர்த்த…
Read More

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமாயின் புதிய அரசியல் யாப்புக்கு ஆதரவு – சோசலிச மக்கள் முன்னணி

Posted by - July 10, 2017
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படுமாயின் புதிய அரசியல் யாப்புக்கு தமது ஆதரவை வழங்குவதாக சோசலிச மக்கள் முன்னணி…
Read More

டெங்கால் காணிக்கு வரி

Posted by - July 10, 2017
மேல் மாகாணத்தில் அபிவிருத்தி செய்யப்படாமல் கைவிடப்பட்டுள்ள காணிகளுக்கு அதன் பெறுமதியில் இரண்டு சதவீதத்தை வரியாக அறவிடப்படவுள்ளது. டெங்கு ஒழிப்புத் திட்டத்தின்…
Read More

இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் தொடர்பில் தமிழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள்

Posted by - July 10, 2017
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள மீன்பிடி மற்றும் நீருயிரின திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தமிழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சட்ட மூலம்…
Read More

சட்டவிரோத மீன்பிடி – இருவர் கைது

Posted by - July 10, 2017
முல்லைத்தீவு கொக்கிலாய் – கொக்குத்துடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜெலிட்நைட் குச்சிகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட…
Read More

விரைவில் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிரணியில்

Posted by - July 10, 2017
வருங்காலத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிரணியுடன் இணைந்துகொள்ளவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More