வாஸ் குணவர்தனவிற்கு எதிராக வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு

Posted by - July 11, 2017
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தனவிற்கு எதிரான வழக்கு தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
Read More

வடக்கு கிழக்கை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை – அரசாங்கம்

Posted by - July 11, 2017
வடக்கு கிழக்கு மாகாணங்களை மீள இணைக்குமாறு கோரப்படவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல…
Read More

10 வருடத்தை நிறைவு செய்துள்ள ஆசிரியர்களுக்கு உடனடி இடமாற்றம்

Posted by - July 11, 2017
ஒரே அரச பாடசாலையில் 10 வருடங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள சகல ஆசிரியர்களும், அதிபர்களும் இன்னும் இரு மாதங்களுக்குள்…
Read More

உள்ளூராட்சித் தேர்தல் நவம்பர் மாதத்தில் நடைபெறும் அறிகுறி!

Posted by - July 11, 2017
நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுவரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் இவ்வருடம் நவம்பர் மாதத்தில் நடைபெறக்கூடிய சாத்தியங்கள் தென்படுவதாக அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Read More

சிறிலங்காவை வந்தடைந்தார் ஐநா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன்!

Posted by - July 11, 2017
மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், பென் எமர்சன், ஐந்து நாட்கள் பயணமாக நேற்று…
Read More

அவுஸ்ரேலிய யுத்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

Posted by - July 10, 2017
அவுஸ்ரேலிய கடற்படைக்கு சொந்தமான அன்சாக் கிளாஸ் பிறிகேற் ரகத்தை சேர்ந்த அருண்ரா (ARUNTA) என்ற யுத்தக்கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை…
Read More

தாயொருவர் தனது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Posted by - July 10, 2017
அலவ்வ பிரதேசத்தில் தாயொருவர் தனது 9 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று இரவு இவ்வாறு…
Read More

நாளை மறுநாள் 16 மணிநேர நீர்வெட்டு

Posted by - July 10, 2017
அத்தியாவசிய திருத்த வேலைகளுக்காக களுத்துறை மாவட்டத்தின் பல இடங்களில் நீர்விநியோகம் நிறுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…
Read More

கையூட்டு பெற்ற வைத்தியர் விளக்கமறியலில்

Posted by - July 10, 2017
நோயாளர்களை பரிசோதனை செய்வதற்காக தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி பாரியளவான தொகையை கையூட்டாக பெற்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட  உடற்கூற்று விசேட…
Read More

துணிச்சலாக சவால்களுக்கு முகம் கொடுத்து அரசாங்கம் முன்செல்லும் – ஜனாதிபதி

Posted by - July 10, 2017
துணிச்சலாக சவால்களுக்கு முகம் கொடுத்து அரசாங்கம் முன்செல்லும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெலிகந்த பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற…
Read More