இலங்கைக்காக செய்ய முடியாதது எதுவுமில்லை

Posted by - July 14, 2017
இலங்கைக்காக தமது நாடு ஆற்றமுடியாத விடயங்கள் எதுவுமில்லை என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹஸன் மகமூத் அலி ஜனாதிபதி…
Read More

அரசியல் நடவடிக்கைகளுக்கு அபயராம விகாரையை பயன்படுத்த தடை

Posted by - July 14, 2017
நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடைக்கால தடையுத்தரவை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 
Read More

பொலிஸ் அதிகாரிகள் 24 பேருக்கு உடனடி இடமாற்றம்

Posted by - July 14, 2017
தலைமை பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் பரிசோதகர்கள் 24 பேருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 
Read More

அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு

Posted by - July 14, 2017
நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இடைக்கால தடையுத்தரவை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க…
Read More

சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள மூவர் கைது

Posted by - July 14, 2017
இந்தியாவில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கை வந்துள்ள 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிடி காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள…
Read More

வெவ்வேறு கோணங்களில் தீவிரவாத செயற்பாடுகள்- ரணில்

Posted by - July 14, 2017
ஆயுதங்களுடன் போராடிய தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் வெவ்வேறு கோணங்களில் தீவிரவாத செயற்பாடுகள் இன்னும் இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். வலய…
Read More

சைட்டம் கல்லூரி அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது – ராஜித்த

Posted by - July 14, 2017
சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி ஒருபோதும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில்…
Read More

உமாஓய வேலைத் திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு செப்டம்பர் 15ம் திகதிக்கு முன் நஸ்டஈடு!

Posted by - July 14, 2017
உமாஓய வேலைத் திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு செப்டம்பர் 15ம் திகதிக்கு முன் நஸ்டஈட்டைப் பெற்றுக் கொடுக்க, நடவடிக்கை எடுக்குமாறு…
Read More