டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு கோரியதற்கு சாதக பதில்

Posted by - July 18, 2017
வடமாகாணத்தின் மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனை பதவி நீக்குமாறு கோரி, முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்ட கடிதத்திற்கு, அவரிடம் இருந்து…
Read More

உலக வங்கி நிதியுதவி

Posted by - July 18, 2017
இலங்கையின் உயர்கல்வி அபிவிருத்தி நோக்கில், உலக வங்கி 100 மில்லியன் டொலர்களை கடன் நிதியாக வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகிறது.…
Read More

கைதிகளை சித்திரவதைக்கு உட்படுத்த கூடாது – பூஜித்

Posted by - July 17, 2017
காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் எந்தவொரு கைதியும் தாக்குதல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படக் கூடாதென காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். காவல்துறையின்…
Read More

பாரிய யுத்தக் கப்பலொறு கொள்வனவு

Posted by - July 17, 2017
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாரிய யுத்தக் கப்பலொன்றை இலங்கை கடற்படை கொள்வனவு செய்யவுள்ளது. தற்போதைய நிலையில் , குறித்த யுத்தக்கப்பலின்…
Read More

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தீப்பரவல்

Posted by - July 17, 2017
மொணராகலை – மெதகம – பொல்கல்ல பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் 50 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து சேதமடைந்துள்ளது. நேற்று…
Read More

இந்நாட்டில் 648 வகையான போதைப்பொருட்கள்

Posted by - July 17, 2017
இந்நாட்டு மக்கள் 648 வகையான போதைபொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக ஜனாதிபதி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு பணிப்பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊகட…
Read More

இரு கட்சிகள் இணைந்து பணியாற்றுவது மிகக் கடினமான காரியம்

Posted by - July 17, 2017
இரண்டு கட்சிகள் இணைந்து பணியாற்றுவது மிகக் கடினமான காரியம் எனினும், நாட்டிலுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, இவ்வாறு இணைந்துள்ளதாக, பிரதமர் ரணில்…
Read More

நெவிலின் தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பது முக்கியமல்ல!

Posted by - July 17, 2017
நாட்டில் பாரிய பிரச்சினைகள் இருக்கையில், அரசாங்கத்திற்கு முக்கியமானது, நெவில் பெர்ணான்டோவின் தனிப்பட்ட பிரச்சினையைத் தீர்ப்பதல்ல என, பாராளுமன்ற உறுப்பினர் உதய…
Read More

சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்தை விட்டு வெளியேற நேரிடும்!-ரஞ்சன் ராமநாயக்க

Posted by - July 17, 2017
சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள அரசாங்கத்தை விட்டு வெளியேற நேரிடும் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எச்சரித்துள்ளார்.
Read More

வெள்ளை வானில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டது!

Posted by - July 17, 2017
கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வெள்ளை வானில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11…
Read More