இலங்கை மின்சார சபையின் விஷேட அறிவிப்பு!

Posted by - July 28, 2017
நாட்டில் பல பகுதிகளில் முன்னறிவிப்பற்ற திடீர் மின்விநியோகத் தடை ஏற்படுத்தப்படலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை இந்த அறிவிப்பை…
Read More

அதி சக்திவாய்ந்த தொழில்நுட்ப திறன்வாய்ந்த கடல் கண்காணிப்பு கப்பல் கொழும்பில்

Posted by - July 28, 2017
இந்தியாவின் கோவா கப்பல் கட்டுமான நிறுவனத்தினால் கட்டப்பட்ட அதி சக்திவாய்ந்த தொழில்நுட்ப திறன்வாய்ந்த கடல் கண்காணிப்பு கப்பலானது இன்று கொழும்பு…
Read More

77 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்

Posted by - July 28, 2017
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள்  77 பேரை விடுதலை செய்ய நீதிமன்றங்கள் உத்தரவு. ஊர்காவற்துறை 41,பருத்தித்துறை  25  யாழ்ப்பாணம்…
Read More

அர்ஜூன் அலோசியஸின் அப்பிள் அலைபேசியின் தகவல்களை வழங்குமாறு உத்தரவு

Posted by - July 28, 2017
பெர்ப்பச்சுவல் ட்ரஷரீஷ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் 2016 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் முதல் பயன்படுத்திய அப்பிள் கையடக்க…
Read More

7 ஆயிரம் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு

Posted by - July 28, 2017
 சட்டவிரோதமாக பணியாற்றிவந்த சுமார் 7 ஆயிரம் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள இலங்கைத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. 15 வருடங்களுக்கு…
Read More

அத்தியாவசிய பொது சேவைகள் தொடர்பான சரத்துக்கள் உரிய முறையில் நிறைவேற்றம்

Posted by - July 28, 2017
அத்தியாவசிய பொது சேவைகள் தொடர்பான சரத்துக்கள் இன்று நாடாளுமன்றத்தில் உரிய முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம்…
Read More

காவல்துறை பொறுப்பதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 28, 2017
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள பொரளை காவல் நிலையத்தின் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல்…
Read More

அமெரிக்க தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் சிறிலங்கா பாதுகாப்பு செயலருடன் சந்திப்பு

Posted by - July 28, 2017
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இராணுவ ஆலோசகராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில…
Read More

தாஜூடின் விவகாரம்: விசாரணைகளை துரிதப்படுத்த உத்தரவு

Posted by - July 28, 2017
வசிம் தாஜூடினின் கொலை தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு, கொழும்பு மேலதிக நீதவான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
Read More