சட்ட விரோத மீன் பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது

Posted by - September 19, 2017
இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக மீன் பிடித்த 8 இந்திய மீனவர்களை இன்று காலை சர்வதேச கடல் எல்லையில் ரோந்துப்பணிகளில்…
Read More

ரயில் பாதையில் இரண்டு துண்டுகளாக இளம் பெண்ணின் சடலம்

Posted by - September 19, 2017
இளம் பெண்ணொருவர் ரயில் முன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஹிக்கடுவையில் இடம்பெற்றுள்ளது. ஹிக்கடுவையில், இன்று முற்பகல் பதினொன்றரை மணியளவில்…
Read More

சட்டவிரோதஉலோகம் கொண்டு வந்த ஒருவர் கைது

Posted by - September 19, 2017
தங்கத்திற்கு சமனான உலோகங்களை சட்டவிரோதமான முறையில் கொண்டுவந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்…
Read More

ரோஹிங்ய அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கையின் முடிவு-ரணவக்க

Posted by - September 19, 2017
ரோஹிங்ய அகதிகளை இலங்கைக்கு ஏற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் எந்த ஒரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…
Read More

மின்சார அமைச்சின் அதிரடி தீர்மானம்

Posted by - September 19, 2017
அத்தியவசிய தேவையை கருத்தில் கொண்டு மின்சார சபைக்கு புதிய பணியாளர்களை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக நாளை முதல் நேர்முக தேர்வு…
Read More

பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடும் நடவடிக்கை

Posted by - September 19, 2017
பாடசாலை நேரப் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்தும் தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சு…
Read More

நாளை நள்ளிரவு முதல் தொடரூந்து தொழிற்சங்க கூட்டு பணிப்புறக்கணிப்பு

Posted by - September 19, 2017
வேதனங்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமை காரணமாக நாளை நள்ளிரவு முதல் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு குறிப்பிட்டது போல்…
Read More

உண்மையான தரவுகளை உள்ளடக்கி இம்முறை பாதீட்டை தயாரிக்குமாறு கோரிக்கை-பந்துல

Posted by - September 19, 2017
உண்மையான தரவுகளை உள்ளடக்கியவாறு இம்முறை பாதீட்டை தயாரிக்குமாறு மஹிந்த அணி கோரிக்கை விடுத்துள்ளது.  கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது,…
Read More

20தின் சில பிரிவுகள் அரசியலமைப்புடன் பொருந்தவில்லை

Posted by - September 19, 2017
20வது திருத்தச் சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புடன் ஒத்துப் போகவில்லை என, உயர் நீதிமன்றம் தெரியப்படுத்தியுள்ளது. 
Read More