ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் நீதியமைச்சர் தலதா

Posted by - October 30, 2017
இலங்கை ஜன­நா­யக சோஷலிச குடி­ய­ரசு மற்றும் ஈரான் இஸ்­லா­மிய குடி­ய­ரசு நாடு­க­ளுக்­கி­டையில் தண்­டனை விதிக்­கப்­பட்ட சிறைக்­கை­தி­களை பரி­மாற்­றம் செய்து கொள்­வது…
Read More

10 ஆயிரம் வீடு­களை வழங்­கிய நரேந்திர மோடி.!

Posted by - October 30, 2017
மலை­யக மக்க­ளுக்­கான வீட­மைப்புத் திட்டத்தை அமைச்சர் திகாம்­பரம் சிறந்த முறையில் மேற்­கொண்டு வரு­கின் றார். அதில் திருப்தி கண்­டதால் தான்…
Read More

சைட்டம் இரத்து தொடர்பில் முழுமையான தகவல்

Posted by - October 30, 2017
மாலபே தனியார் மருத்­துவக் கல்­லூ­ரியை இரத்து  செய்து, அதனை இலாப நோக்­க­மற்ற புதிய நிறு­வ­ன­மாக ஸ்தாபிப்­ப­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.
Read More

பதவி நீக்கப்பட்ட பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர

Posted by - October 30, 2017
பிரதி அமைச்சர் துலிப் விஜயசேகர பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் பதவியில் இருந்தே அவர் நீக்கப்பட்டுள்ளார்.
Read More

மூடப்பட்டது பாராளுமன்ற வீதி

Posted by - October 30, 2017
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி நடத்தி வருகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற வீதி தியத உயன சுற்றுவட்டம் வரையான பகுதி மூடப்பட்டுள்ளது.
Read More

மீடியாகொட பகுதியில் விபத்து – இருவர் பலி, 14 பேர் காயம்

Posted by - October 30, 2017
காலி – மீடியாகொட பகுதியில் சிற்றுர்ந்து ஒன்று தொடரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More

தோட்ட தொழிலாளர்கள் நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை – அமைச்சர் கயந்த

Posted by - October 30, 2017
தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியுள்ளனரே தவிர நாட்டுக்கு எதிராக போராட்டங்களை நடத்தவில்லை என காணி மற்றும் நாடாளுமன்ற…
Read More

அரசியலமைப்பு –  ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றச்சாட்டு

Posted by - October 30, 2017
அரசியலமைப்பு ஏற்கனவே போலியாக தயாரிக்கப்பட்டுவிட்டதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

ஜனாதிபதியால் மாத்திரமே நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் – அபயதிஸ்ஸ தேரர் 

Posted by - October 30, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே அனைத்து மக்களின் இணக்கத்துடன் இந்த நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முடியும் என…
Read More

அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து சைட்டம் நிறுவனம் அறிவிக்கவுள்ளது.

Posted by - October 30, 2017
மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில் சைட்டம் நிறுவனத்தின் நிலைப்பாடு இன்று அறிவிக்கப்பட…
Read More