நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்கள் அபிவிருத்தி

Posted by - February 13, 2018
வறிய கிராமங்களை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த அம்பகமுவ, வலப்பனை, கொத்மலை, ஹங்குரங்கெத்த பிரதேச…
Read More

மஹிந்தவின் வெற்றி ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் விடுக்கப்பட்டுள்ள சிகப்பு எச்சரிக்கை

Posted by - February 12, 2018
தேர்தல் வெற்றியின் மூலம் மஹிந்த மீண்டும் எழுந்து வந்துள்ளார். அவரது வெற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்…
Read More

அய்யூப் அஸ்மின் மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

Posted by - February 12, 2018
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தனது பதவியை இரானிஜா செய்வது தொடர்பாக கலந்தாலோசித்து வருவதாக…
Read More

ஜனாதிபதி – பிரதமர் பேச்சு தொடர்பில் வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை- PMD

Posted by - February 12, 2018
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் எதுவித உடன்பாடுகளும் ஏற்பட வில்லையெனவும், இருவரும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும்,  உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் பரப்பப்பட்டு…
Read More

ஜேர்மனியில் சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சி!

Posted by - February 12, 2018
ஜேர்மனியில் நாளை ஆரம்பமாகவுள்ள சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சி இலங்கையை சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் கலந்துகொள்ளவுள்ளனர்.
Read More

2018 A/L தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை !

Posted by - February 12, 2018
2018 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்று…
Read More

காலியில் 35 கோடி ரூபா செலவில் மீன்பிடித்துறை!

Posted by - February 12, 2018
காலி மாவட்டத்தின் ரத்கம பெராலிய கடற்கரையில் மீன்பிடித்துறை அமைக்கப்படுகிறது. இதற்காக கடற்றொழில், நீரியல்வள அமைச்சு 35 கோடி ரூபாவைச் செலவிடுகிறது.…
Read More

மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றும் போராட்டத்தில் அரசாங்கம் – ராஜித சேனாரத்ன

Posted by - February 12, 2018
பிரதமரை மாற்றுவதோ அல்லது அரசாங்கம் இராஜினமா செய்வதற்கோ எந்தவித தேவையும் ஏற்படவில்லை என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை…
Read More