‘ஒன்றிணைந்த எதிரணிக்கு பொலிஸ்மா அதிபர் எச்சரிக்கை’!

Posted by - September 2, 2018
ஒன்றி​ணைந்த எதிரணி எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொதுமக்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டால், …
Read More

வலம்புரி பத்திரிகையை எரித்தமைக்கு யாழ்.ஊடக அமையம் கண்டனம்!

Posted by - September 2, 2018
கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வதனை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் ஆட்களை வைத்து நாளிதழ்களின் பிரதிகளை தீயிட்டெரிப்பதும் அதனை பொதுவெளியில் பகிர்வதும்…
Read More

ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது-தலதா அத்துகோரல

Posted by - September 2, 2018
அனைத்து பிரஜைகளுக்கும் சுதந்திரமாக உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மையில் சிறைச்சாலையில்…
Read More

பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Posted by - September 2, 2018
எதிர்வரும் 23 ஆம் திகதி பெருந்தோட்ட கம்பனிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்றை தொழிலாளர் தேசிய சங்கம் முன்னெடுக்க போவதாக சங்கத்தின் தவைரும்…
Read More

ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழப்பு

Posted by - September 2, 2018
பொலன்னறுவை பெரியாறு ஆற்றில் மூழ்கி ஏழு யானைகள் உயிரிழந்துள்ளன.இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்த யானைகளின் உடல்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார்…
Read More

போராட்டத்தை குழப்ப முயன்றால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் – பந்துல

Posted by - September 2, 2018
அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் பெறுபேறுகள் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என…
Read More

கட்டாரில் உயிரிழந்த கணவனின் மரணம் தொடர்பில் மனைவி பொலிஸில் முறைப்பாடு

Posted by - September 2, 2018
கட்டார் நாட்டில் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற ஆனமடுவையைச் சேர்ந்த ஒருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி…
Read More

மகாநாயக்கர் கூறும் வரையில் சிறைச்சாலை ஆடை அணியமாட்டேன்- ஞானசார தேரர்

Posted by - September 2, 2018
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் உடல்நிலை தேறியுள்ளதாகவும் இன்னும்…
Read More

போலி ஆவணம் தயாரித்தவர் கைது!

Posted by - September 2, 2018
நிட்டம்புவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையமொன்று சுற்றிவளைத்ததில் ஆணொருவரை கைதுசெய்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார்…
Read More

“குடும்ப ஆட்சியை உருவாக்கவே எதிரணியின் ஆர்ப்பாட்டம்”!

Posted by - September 2, 2018
குடும்ப ஆட்சியினை மீண்டும் உருவாக்குவதற்காகவே பொது எதிரணியினர் எதிர்வரும் ஐந்தாம் திகதி ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர் என ஐக்கிய தேசியக்  கட்சியின்…
Read More