பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

Posted by - January 10, 2020
போர்க்கால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவும், புதிதாக நியமனம் பெற்றுள்ள ஏனைய அதிகாரிகளும் அண்மைக்காலமாக மனித…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் யாழில் மக்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - January 10, 2020
தமிழ் அரசியல் கைதி சிறையில் உயிரிழந்தமையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கவும் வலியுறுத்தி…
Read More

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை!

Posted by - January 9, 2020
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் விடுதலைப்புலிகளால் புதைத்துவைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இன்று(09.01.2020) அகழ்வு ;…
Read More

பெற்றோல் தட்டுப்பாடு வடக்கில் இல்லை!

Posted by - January 9, 2020
வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லையென வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
Read More

நளினியை விடுதலை செய்ய முடியாது- ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Posted by - January 8, 2020
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினியை விடுதலை செய்ய முடியாது என்று ஐகோர்ட்டில் மத்திய…
Read More

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

Posted by - January 7, 2020
வவுனியா – செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இன்று அதிகாலை  இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக…
Read More

ரஞ்சனின் ஒரு இலட்சத்து 21 ஆயிரம் குரல் பதிவுகள் தம்வசம் – மஹிந்தானந்த

Posted by - January 7, 2020
கடந்த ஆட்சியில் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுத்தமை, அதிகாரிகளை மிரட்டி அரசியல் -பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குரல் பதிவுகளில் 5  குரல்பதிவுகள்…
Read More

இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி உயிர்த்தெழுவோம்- தாயக இளம் கவி காங்கேயன்

Posted by - January 6, 2020
இழப்புக்களின் வலிகளை உணர்வுகளாக்கி மீண்டும் உயிர்த்தெழுவோம் என்ற தாயக இளம் கவிஞனுக்கு யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு ஆற்றிய பெரும்…
Read More

முதுகெலும்பு இருந்தால் ஐ.நாவில் கூறுங்கள் ; நிமால் சிறிபாலவுக்கு சிவாஜி பதிலடி

Posted by - January 6, 2020
ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கிழித்து குப்பைத்
Read More

சர்வதேச மட்டத்திலும் கூட்டமைப்பின் பலத்தை உறுதிப்படுத்துக!

Posted by - January 6, 2020
எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை அதிகரிப்பதன் ஊடாக உள்நாட்டிலும் , சர்வதேச மட்டத்திலும் கூட்டமைப்பின் பலத்தை உறுதிப்படுத்துமாறு…
Read More