வரலாற்று நாயகர்களுக்கு யேர்மன் நாட்டின் தலைநகரில் வரலாற்றுச் சதுக்கத்தில் நினைவேந்தல் – தேசிய மாவீரர் நாள் யேர்மனி – பேர்லின்

Posted by - November 28, 2020
தமிழ் இன விடிவுக்காய் மரணித்தவர்கள். தேசம் தூங்கியபோது விழித்திருந்தவர்கள். உணர்வுத் தீக்களை தமக்குள்ளே சிறை போட்டவர்கள். தேச மக்களின் பாசப்…
Read More

கல்லறை விழிகள் திறந்திடும் வேளை – தலைநகர் தந்த கவி.

Posted by - November 27, 2020
கல்லறை விழிகள் திறந்திடும் வேளை மணிகளின் ஓசை ஒளித்திடுமே ! தீபங்கள் ஏற்றி தொழுதிடும் நேரம் உணர்வின் அலைகள் எழுந்திடுமே…
Read More

கார்த்திகை 27- மாவீரர் நாள்-2020

Posted by - November 27, 2020
தமிழின விடுதலைக்காக உயிரிழந்த எம் போராளிகளை நினைவுக்கூரும் மாவீரர் நாள் இன்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள்…
Read More

ஜெர்மனியில் வரும் டிசம்பர் 20ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

Posted by - November 26, 2020
ஜெர்மனியில் ஊரடங்கு வரும் டிசம்பர் 20ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என அந்நாட்டு அதிபர் மெர்கல் அறிவித்து உள்ளார்.
Read More

கூர்மை கொண்ட  பார்வை தன்னில் யாவும் அறிவும் வித்தகன் ! தலைநகர் தந்த கவி

Posted by - November 26, 2020
வேலுப்பிள்ளை பார்வதித்தாய் பெற்றெடுத்த மகனவன் !  ஈழமண்ணை மீட்டெடுக்க காலம்தந்த கொடையவன் !  அறுபத்தாறு அகவை காணும் வீறுகொண்ட புலியவன்…
Read More

தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்!

Posted by - November 26, 2020
தலைவர் பிறந்தநாள்! தமிழர் நிமிர்ந்த நாள்! மொழியாய்! விழியாய்! வழியாய்! எங்கள் உயிராய்! உணர்வாய்! அறிவாய்! ஆற்றலாய்! மானமாய்! வீரமாய்!…
Read More

நாளை மாலை 6.05 க்கு அனைத்து வீடுகளிலும் தீபம் ஏற்றுங்கள் – தமிழ்க் கட்சிகள் அழைப்பு

Posted by - November 26, 2020
அரசு எத்தனை தடைக் கட்டளைகளைப் பெற்றுக் கொண்டாலும் எமது மக்களின் அஞ்சலி உரிமையை தடுக்கமுடியாது என அனைத்து தமிழ் தேசியக்…
Read More