வே.பிரபாகரன் இறந்த செய்தி கேட்டு நான் கவலை அடைந்தேன் இப்படிச் சொல்கிறார் அமைச்சர் ராஜித சேனாரட்ண

Posted by - July 8, 2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிளந்த செய்தி என்னை கவலையடைய வைத்தது என்று சுகாதார அமைச்சர் ராஜித…
Read More

ஈழத்தமிழ் அகதி படுகொலை? மூடி மறைத்த தமிழக காவல்துறை?

Posted by - July 7, 2016
ஈழத்திலிருந்து பாதுகாப்பு தேடி அடைக்கலம் புகுந்திருந்த ஈழத்தமிழனான கந்தையா மோகனலக்ஸ்மன் என்ற இளைஞன் கடந்த (05.07.2016) கரும்புலி தினமான அன்று…
Read More

பிரதமர் ஆனார் மஹிந்த

Posted by - July 7, 2016
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் நிழல் அமைச்சரவை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் வைத்து இந்த நிழல் அமைச்சரவை…
Read More

தாஜூதீன் கொலை வழக்கு – சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - July 7, 2016
கொலை செய்யப்பட்ட முன்னாள் ரக்பி வீரர் வாஸிம் தாஜூதீன் வழக்கின் சந்தேகநபர்கள் என கருதி தடுத்துவைக்கப்பட்டுள்ள இரண்டு முன்னாள் காவல்துறை…
Read More

கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே- மக்ஸ்வெல் பரணகம

Posted by - July 7, 2016
கொத்தணிக் குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பாக தாம் வெளியிட்ட கருத்து, சட்டரீதியான நிலைப்பாடே என்று காணாமற்போனோர் குறித்து விசாரிக்கும் அதிபர்…
Read More

வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கை!

Posted by - July 7, 2016
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் குடும்பங்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் அரசு ஆரம்பித்துள்ளது. இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமைச்சர்கள் ரிசாத் பதியுதின்,…
Read More

பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

Posted by - July 7, 2016
பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.நால்வரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்க…
Read More

பாதுகாப்பு படையினர் பழிவாங்கப்படுகின்றனர் – மஹிந்த

Posted by - July 7, 2016
யுத்தத்தின் போது இடம்பெற்ற சில சம்பவங்களை முன்னிறுத்தி, பாதுகாப்பு தரப்பினரை பழிவாங்க சிலர் முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனை…
Read More

ஊழல் ஒழிப்பு – பாடசாலை கல்வியில்

Posted by - July 7, 2016
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான கற்கையினை பாடசாலை கல்வியுடன் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும்…
Read More