வலி.வடக்கில் பொது மக்களின் வீடுகளை உடைக்கும் இராணுவம் (படங்கள் இணைப்பு)

Posted by - July 13, 2016
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பொது மக்களின் வீடுகளை உடைத்தழிக்கும் தொடர்ச்சியான நடவடிக்கைளில் இராணுவத்தினர் மிக மும்முரமாக ஈடுபட்டு வருகின்றதைக்…
Read More

சுவிஸ்குமார் எவ்வாறு கொழும்பிற்கு தப்பிச் சென்றார் குற்றப்புலனாய்வு பிரிவின் அறிக்கையால் எதிர்பார்ப்பு

Posted by - July 12, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நாளை புதன்கிழமை மீண்டும்…
Read More

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பற்றைக்காடுகள் அழிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - July 12, 2016
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்தில் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் பற்றைக்காடுகளை துப்பரவு செய்யும் பணிகள்…
Read More

தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழா

Posted by - July 12, 2016
தமிழர் தாயகம் இன்று பல வழிகளிலும் ஒடுக்கப்பட்டு, எமது கலாச்சாரம் திட்டமிட்ட வடிவில் சிதைக்கப்பட்டு, தமிழர் கலைகள் அருகி வரும்…
Read More

திருகோணமலை சாம்பல்தீவில் புத்தர் குடியேறினார்!

Posted by - July 12, 2016
சாம்பல்தீவில் கைவிடப்பட்ட இராணுவ காவலரணில் மீண்டும் புத்தர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருகோணமலை சாம்பல்தீவில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை அடித்து நொருக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில்…
Read More

வற்வரி இன்றுமுதல் 11 வீதமே அறவிடப்படும் – ரவி கருணாநாயக்க

Posted by - July 12, 2016
வற்வரி இன்றுமுதல் 11 வீதமே அறவிடப்படும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.உயர் நீதிமன்றம் நேற்றுவழங்கிய தடையுத்தரவினையடுத்தே இந்த நடவடிக்கை…
Read More

நாமல் ராஜபக்ஷ 18ம் திகதி வரை விளக்கமறியலில்

Posted by - July 11, 2016
கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். எனப்படும் நிதிமோசடிகள் குறித்த விசாரணைகளை…
Read More

மாணவி வித்தியாவின் வழக்கை விசாரிப்பதற்கு மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்றம்!

Posted by - July 11, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு, யாழ். மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட…
Read More

மட்டக்களப்பில் தமிழ்மக்களுக்காக உருகி ஊத்திய மைத்திரி!

Posted by - July 11, 2016
இந்த நாட்டில் அனைத்து இன மக்களினதும் வரலாறு அடையாளங்களை புரிந்துகொண்டு சமாதானத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழும் நல்ல சமூகத்தினை கட்டியெழுப்பும் பணியை…
Read More

திவயின வார இறுதிப் பத்திரிகையில் பொய்யான செய்தி – மைத்திரி காட்டம்

Posted by - July 11, 2016
யுத்தக் குற்றம் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்படவுள்ள உள்ளக நீதிமன்ற விசாரணைப் பொறிமுறைக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் இணைத்துக்கொள்ளப்படமாட்டார்கள்…
Read More